
சூரா அல்-இஃக்லாஸ் விளக்கம் – 03
ஸூரா அல்-இஃக்லாஸை நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்கள் எந்த இடங்களில் எல்லாம் ஓதினார்கள்.
ஸூரா அல்-இஃக்லாஸை நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்கள் எந்த இடங்களில் எல்லாம் ஓதினார்கள்.
சூரா அல் இஃக்லாஸ் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டும், மேலும் அவனை நோவினை செய்யும் கூட்டங்களுக்கு எதிரான மறுப்பு ஆகும்.
தவ்ஹீதின் மூன்று வகைகளையும் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்தான் ஆரம்பமாக கூறினார்கள். இது ஒரு பித்ஆவான செயல் என்று சிலர் கூறுகிறார்கள். இவர்களது இக்கூற்று சரியான கூற்றுதானா?
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)