
சூரா அல்-இஃக்லாஸ் விளக்கம் – 03
ஸூரா அல்-இஃக்லாஸை நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்கள் எந்த இடங்களில் எல்லாம் ஓதினார்கள்.

ஸூரா அல்-இஃக்லாஸை நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்கள் எந்த இடங்களில் எல்லாம் ஓதினார்கள்.

சூரா அல் இஃக்லாஸ் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டும், மேலும் அவனை நோவினை செய்யும் கூட்டங்களுக்கு எதிரான மறுப்பு ஆகும்.

தவ்ஹீதின் மூன்று வகைகளையும் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்தான் ஆரம்பமாக கூறினார்கள். இது ஒரு பித்ஆவான செயல் என்று சிலர் கூறுகிறார்கள். இவர்களது இக்கூற்று சரியான கூற்றுதானா?