
பாவங்களை நீக்கும் பரிகாரங்களின் தொடர்..
மனிதன் இந்த உலக வாழ்க்கையில் பாவங்கள் செய்யாமல் வாழ முடியாது. யாரை அல்லாஹ் தபாரக வத ஆலா பாதுகாத்தானோ அவர்களைத் தவிர. எனவே பாவங்களை நீக்கும் பரிகாரங்களை கற்றுக் கொள்வோம்!

மனிதன் இந்த உலக வாழ்க்கையில் பாவங்கள் செய்யாமல் வாழ முடியாது. யாரை அல்லாஹ் தபாரக வத ஆலா பாதுகாத்தானோ அவர்களைத் தவிர. எனவே பாவங்களை நீக்கும் பரிகாரங்களை கற்றுக் கொள்வோம்!

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: துஆவில் மிக சிறந்த துஆ அரபா நாளில் கேட்கப்படும் துஆவாகும். இன்னும் நானும் எனக்கு முன்னாலுள்ள நபிமார்களும் ஓதி வந்த சிறந்த வார்த்தை ⟪⟪ லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.⟫⟫

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் பகல்கள் ரமலான் மாதத்தின் இறுதி பத்து பகல்களை விட சிறந்ததாகும்; அதேபோன்று ரமலானுடைய இறுதி பத்து இரவுகள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளை விட சிறந்ததாகும்.

உலக நாட்களிலே மிகவும் சிறந்த நாட்கள் ✽✽✽ துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஆகும். ரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களை விட ✽✽✽ துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் சிறந்த நாட்களாகும். இரவுகளிலே மிகவும் சிறந்த இரவுகள் ✽✽✽ ஏனைய இரவுகளை விட ரமழான் மாதத்தின் இறுதி பத்து இரவுகளாகும். (இப்னு தைமிய்யா)

நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு (குர்பானியு)ம் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்” என்று (நபியே) நீர் கூறுவீராக! (ஸூரத்துல் அன்ஆம்: 162)

யூதர் ஒருவர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, “யா அமீரல் முஃமினீன்! உங்களுடைய புத்தகத்தில் ஒரு வசனம் இருக்கின்றது. இந்த வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கி இருந்தால் அந்த நாளை நாங்கள் பெருநாளாக எடுத்து இருப்போம்”..