
நிச்சயமாக நன்மை நன்மையையே பயக்கும்.
நிச்சயமாக நலவு நலவைத்தான் கொண்டுவரும். நலவு ஒருபோதும் கெடுதியைக் கொண்டுவராது. அல்லாஹ்வின் ரஹ்மத்தை கொண்டுவருவதும் நலவே!

நிச்சயமாக நலவு நலவைத்தான் கொண்டுவரும். நலவு ஒருபோதும் கெடுதியைக் கொண்டுவராது. அல்லாஹ்வின் ரஹ்மத்தை கொண்டுவருவதும் நலவே!

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவிசெய்வான், மேலும், உங்களுடைய பாதங்களை நிலைபெறச் செய்வான்.

அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.