Quran & Sunna

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 09 – ஸூரா அபஸ – வசனங்கள் 17 – 32

இதில் மனிதனின் நன்றிகெட்டத்தனம், அல்லாஹ்வின் பேராற்றல், மனிதனின் பிறப்பு, வாழ்வு, மரணம் மற்றும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுதல் போன்ற மிக முக்கியமான உண்மைகள் ஆதாரங்களுடன் விளக்கப்படுகின்றன
.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 08 – ஸூரா அபஸ – வசனங்கள் 01 – 16

இமாம் அஸ்-ஸிஃதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தப்சீர் வகுப்பை ஆரம்பித்தபோது பலர் இருந்தனர். இறுதியில் இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் மட்டுமே எஞ்சியிருந்தார். ஆனாலும் இமாம் சளைக்காமல் ஒருவருக்காகவே வகுப்பை நடத்தி முடித்தார். அந்த ஒரே ஒரு மாணவர் பிற்காலத்தில் உலகமே போற்றும் அறிஞரானார்.

Read More »

ரமழான் சிறப்பு அல்-குர்ஆன் தப்ஸீர் தொடர்: ஸூரத்துந் நபஃ (பாடம் – 02) – வசனங்கள் 17-30

மனிதர்களின் செயல்கள் மற்றும் வார்த்தைகள் எதையும் அல்லாஹ் விட்டுவிடுவதில்லை. அவை நான்கு வழிகளில் பதிவு செய்யப்படுகின்றன:

Read More »

அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம்: தஃவா பணியின் முக்கியத்துவமும் வழிமுறைகளும்

அசத்தியக் கொள்கைகள் பரவி வரும் இக்காலத்தில், மௌனமாக இருக்காமல் சத்தியத்தை உரக்கச் சொல்லவும், நேர்வழி காட்டும் ஒரு சிறந்த இமாமாகத் திகழவும் தேவையான உத்வேகத்தைப் பெற இந்த உரையை முழுமையாகச் செவிமடுங்கள்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)