Quran & Sunnah

உளத் தூய்மையுடன் தவ்பா: முக்கியத்துவமும் நிபந்தனைகளும்

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வின் பக்கம் தவ்பா செய்யுங்கள் என்கிறது திருக்குர்ஆன். நமது கப்ரிலும், மறுமையிலும் நமக்கு ஈடேற்றத்தைப் பெற்றுத் தரக்கூடிய ஒரே ஆயுதம் தவ்பா மட்டுமே.

Read More »

உயர்ந்த நோக்கம் (உலூவுல் ஹிம்மா): ஒரு வாழ்வியல் வழிகாட்டி

ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமை பெற இரண்டு அம்சங்கள் அவசியம். முதலாவது அவனை உயர்த்தும் உயர்ந்த நோக்கம், இரண்டாவது அந்த நோக்கத்தை அடைய வழிகாட்டும் தெளிவான அறிவு ஆகும்.

Read More »

இஸ்லாத்தின் தூண்: தொழுகையை பாதுகாப்பதும், ஃபஜ்ர் ஜமாஅத்தின் மகத்துவமும்

இந்த உரை, ஒரு மூமினுக்கும் நிராகரிப்பிற்கும் இடையிலான திரையாக இருக்கும் தொழுகையின் முக்கியத்துவத்தை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் விளக்குகிறது
.

Read More »

ஸகாத் மற்றும் ஸகாத்துல் ஃபித்ர்: சட்டங்களும் அதன் முக்கியத்துவமும்

யார் ஸகாத் கொடுக்க மறுக்கிறார்களோ, அவர்களுக்குக் கியாமத் நாளில் அவர்களது செல்வமே நெருப்புத் தட்டுகளாக மாற்றப்பட்டு விலாவிலும் முதுகிலும் சூடு போடப்படும்.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 07 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 34 – 46

மறுமை நாளில் நரகம் மக்கள் முன்னிலையில் கொண்டு வரப்படும். ரசூலுல்லாஹி ﷺ அவர்கள் கூறியதன்படி, நரகத்திற்கு 70,000 கடிவாளங்கள் இருக்கும்; ஒவ்வொரு கடிவாளத்தையும் 70,000 மலக்குமார்கள் பிடித்து இழுத்து வருவார்கள்.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 06 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 27 – 33

சூரத்துந் நாஸியாத்தின் மூன்றாவது பகுதி (வசனங்கள் 27-33), மனித சிந்தனையைத் தூண்டி, மறுமை வாழ்வின் எதார்த்தத்தை அறிவுப்பூர்வமாக நிறுவுகிறது.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 04 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 1-14

உமைய்யா இப்னு கலஃப், மக்கிப்போன ஒரு மனித எலும்பை ரசூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் கொண்டு வந்து, அதைத் தூளாக்கி ஊதிவிட்டு, “மண்ணாகிப் போன இந்த எலும்புக்கு மீண்டும் உயிர் கிடைக்கும் என்று நீர் கருதுகிறீரா?” என்று தர்க்கம் செய்தான்.

Read More »

நயவஞ்சகத்தின் அடையாளங்களும் ஸலபுஸ் ஸாலிஹீன்களின் அச்சமும் விசுவாசிகளுக்கான எச்சரிக்கையும்

குறைகளைத் தேடுதல்: மற்ற முஸ்லிம்களின் குறைபாடுகளைத் தோண்டித் துருவி ஆராய்வது முனாஃபிக்களின் குணம். யார் மற்றவர்களின் குறைகளைத் தேடுகிறார்களோ, அல்லாஹ் அவர்களின் குறைகளை அம்பலப்படுத்துவான்.

Read More »

யூத, கிறிஸ்தவர்களை அவர்களுடைய பண்டிகைகள், வணக்க முறைகள், பழக்கவழக்கங்கள், வெளிப்புறத் தோற்றங்கள் மற்றும் அவர்களுக்குரிய தனித்துவமான உடைகளில் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கை.

காபிர்களின் அடையாளங்களை, பெருநாள் தினங்களை மகத்துவப்படுத்தும் அதற்கான எச்சரிக்கைக்ளும்.

Read More »

இறைமறுப்பாளர்களின் பண்டிகைகளில் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான சட்டம்

முஸ்லிம்கள் வேதக்காரர்கள் (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்) அல்லது இணை வைப்பவர்கள் (முஷ்ரிக்கீன்கள்) தங்களுடைய பண்டிகைக் காலங்களில் தயாரிக்கும் உணவுகளை உண்ணலாமா அல்லது அவர்களின் பண்டிகைக்காக அவர்கள் தரும் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)