Tamil bayan

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 06 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 27 – 33

சூரத்துந் நாஸியாத்தின் மூன்றாவது பகுதி (வசனங்கள் 27-33), மனித சிந்தனையைத் தூண்டி, மறுமை வாழ்வின் எதார்த்தத்தை அறிவுப்பூர்வமாக நிறுவுகிறது.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 05 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 15 – 26

“நானே உங்கள் மேலான இறைவன்” என்று கர்வம் கொண்ட பிர்அவ்னின் மமதை எப்படி அவனை அழிவின் பாதைக்கு அழைத்துச் சென்றது? மூழ்கும் தருவாயில் அவன் செய்த தவ்பா ஏன் நிராகரிக்கப்பட்டது?.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 04 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 1-14

உமைய்யா இப்னு கலஃப், மக்கிப்போன ஒரு மனித எலும்பை ரசூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் கொண்டு வந்து, அதைத் தூளாக்கி ஊதிவிட்டு, “மண்ணாகிப் போன இந்த எலும்புக்கு மீண்டும் உயிர் கிடைக்கும் என்று நீர் கருதுகிறீரா?” என்று தர்க்கம் செய்தான்.

Read More »

ரமழான் சிறப்பு அல்-குர்ஆன் தப்ஸீர் தொடர்: சூரத்துன் நபஃ இறுதிப் பகுதி விளக்கவுரை பாடம் – 03 வசனங்கள் 31-40

சொர்க்கத்தில் வீணான பேச்சுக்களோ, பொய்யோ இருக்காது. அங்கு ‘ஸலாம்’ (சாந்தி) எனும் சத்தத்தையே அவர்கள் செவியுறுவார்கள் (சூரா அல்-வாகியா 25, 26). இவையனைத்தும் அவர்கள் செய்த நன்மைகளுக்கு அல்லாஹ் வழங்கும் கணக்கான நற்கூலியாகும்.

Read More »

ரமழான் சிறப்பு அல்-குர்ஆன் தப்ஸீர் தொடர்: ஸூரத்துந் நபஃ (பாடம் – 01) – வசனங்கள் 1-16

இந்த 16 வசனங்களின் மூலம் அல்லாஹ் தனது வல்லமையை (குத்ரத்) நிரூபிக்கிறான். பூமியை விரிப்பாகவும், மலைகளை முளைகளாகவும் ஆக்கி, வானத்தையும் கோள்களையும் சீராக நிர்வகிக்கும் அந்த ஏக இறைவனால், மரணித்த மனிதர்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப முடியும் என்பது திண்ணம்.

Read More »

அல்-குர்ஆனை பகுதிகளாக பிரித்து ஓதுவதில் ஸலஃபுகளின் வழிகாட்டுதல்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு: அவர்கள் தனது படுக்கையில் அமர்ந்திருக்கும்போது, குர்ஆனின் ஏழு பகுதிகளில் ஒரு பகுதியை ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

Read More »

Jumuah Khutbah: வாலிபமே… மணம் முடி! பித்னாக்களிலிருந்து பாதுகாப்பு பெற ஓர் உன்னத வழிகாட்டி

திருமணங்களிலே மிகவும் சிறந்த திருமணம், மிகவும் குறைந்த செலவில் மற்றும் குறைந்த மகர் கொடுத்து நடத்தப்படும் திருமணமே ஆகும். இன்றைய திருமணங்கள் ஆடம்பரமாகவும், ஆண்-பெண் கலப்போடும், ஆபாசமான போட்டோ மற்றும் வீடியோ கலாச்சாரத்தோடும் இருக்கின்றன

Read More »

நயவஞ்சகத்தின் அடையாளங்களும் ஸலபுஸ் ஸாலிஹீன்களின் அச்சமும் விசுவாசிகளுக்கான எச்சரிக்கையும்

குறைகளைத் தேடுதல்: மற்ற முஸ்லிம்களின் குறைபாடுகளைத் தோண்டித் துருவி ஆராய்வது முனாஃபிக்களின் குணம். யார் மற்றவர்களின் குறைகளைத் தேடுகிறார்களோ, அல்லாஹ் அவர்களின் குறைகளை அம்பலப்படுத்துவான்.

Read More »

உறவுகளைப் பேணுவது: காயப்பட்ட இதயங்களை ஆற்றி, சொர்க்கத்தின் வாசலைத் திறக்கும் அன்பு வழி

இந்த உரை, ஒரு மனிதன் தனது குடும்ப உறவுகளில் சந்திக்கும் சவால்களை மார்க்க ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதையும், மன்னிப்பு மற்றும் விட்டுக்கொடுத்தல் மூலமாக எவ்வாறு இறைவனின் திருப்தியைப் பெறுவது என்பதையும் மிகத் தெளிவாக விளக்குகிறது.

Read More »

ஷஃபான் மாதத்தின் சிறப்புகளும் சட்டதிட்டங்களும்

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)