
நிச்சயமாக நன்மை நன்மையையே பயக்கும்.
நிச்சயமாக நலவு நலவைத்தான் கொண்டுவரும். நலவு ஒருபோதும் கெடுதியைக் கொண்டுவராது. அல்லாஹ்வின் ரஹ்மத்தை கொண்டுவருவதும் நலவே!

நிச்சயமாக நலவு நலவைத்தான் கொண்டுவரும். நலவு ஒருபோதும் கெடுதியைக் கொண்டுவராது. அல்லாஹ்வின் ரஹ்மத்தை கொண்டுவருவதும் நலவே!

நாங்கள் பாவங்களில் வீழ்ந்துவிட்டால் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்? அதனை அல்லாஹுத் தஆலா காட்டித்தந்துள்ளான்; இது அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வத-ஆலாவின் மேலான பேரருளாக இருக்கிறது. எங்களுடைய பாவங்களை நீக்கக்கூடிய சில பரிகரங்கள்..