
சூனியக் காரனிடமும், வணக்கசாலியிடமும் கல்வி கற்கும் சிறுவனும், ஒரு கொடுங்கோல் அரசனும்.
என்னுடைய தாயே! நீ பொறுமையாக இரு! அந்த நெருப்புக்கிடங்கில் நீ பாய்! ஏனென்றால் நீ சத்தியத்தில் இருக்கின்றாய்! இன்ஷா அல்லாஹ்! கீழ் காணும் ஹதீஸின் விளக்கத்தை செவிமடுப்போம்! பயன்பெறுவோம்!