அறிவு இல்லாமல் மார்க்கத்தைப் பற்றி பேசுகின்றவர் யார்?
ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் [رحمه الله] அவர்கள் கூறினார்கள்: எவர் ஒருவர் அறிவு இல்லாமல் மார்க்கத்தைப் பற்றி பேசுகின்றாரோ அவர் ஒரு பொய்யர்; அவர் வேண்டும் என்றே பொய் சொல்ல விரும்பவில்லை என்றாலும்