
அல்லாஹ்வினால் நன்றி செலுத்தப்பட்ட முயற்சிகளும் (நற்செயல்கள்) அவைகளின் மூன்று நிபந்தனைகளும்
நாங்கள் புத்திசாலிகளாக இந்த உலக வாழ்க்கையில் சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வை நாம் சந்திக்கும்போது எங்களுடைய உலக வாழ்க்கை எவ்வாறு அமையப்போகிறது? எங்களுடைய செயல்கள் அல்லாஹ்வினால் நன்றி செலுத்தப்படக்கூடியதாக இருக்குமா? இல்லாவிட்டால் அல்லாஹ் எங்களைப் புறக்கணித்த நிலையில் நாம் அவனை சந்திக்கப் போகிறோமா?