
அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 01
உமர் இப்னுல் கத்தாப் رضي الله عنه அவர்கள் கூறுகின்றார்கள்; ஜாஹிலிய்யத் (மெளடீகத்)தைப் பற்றிப் புரிந்து கொள்ளாத மக்கள் இஸ்லாம் மார்க்கத்தில் தோன்றும் போது, அதன் சங்கிலி வளையல்கள் துண்டு துண்டாக உடைந்து போகும்”