
ஷரஹ் – லாமிய்யா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – Notes-08
ஒரு மனிதன் தன்னுடைய இறைவன் சார்ந்த அறிவுகளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உள்ளத்தில் உறுதியாக உண்மைப்படுத்துவது அகீதாவாகும்.
ஒரு மனிதன் தன்னுடைய இறைவன் சார்ந்த அறிவுகளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உள்ளத்தில் உறுதியாக உண்மைப்படுத்துவது அகீதாவாகும்.
மார்க்க அறிவை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு ஏற்பட்டால் அது அல்லாஹ் நமக்குச் செய்த ஒரு அருட்கொடையாகும். இதன் மூலம் நாம் மார்க்க அறிவைக் கற்றுத் தெளிவு பெற்றால் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெறலாம்.