
அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 24, 25
ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நம்முடைய நம்பிக்கைக் குரியவர் அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ் அவர்கள் தாம்.
ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நம்முடைய நம்பிக்கைக் குரியவர் அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ் அவர்கள் தாம்.
இந்த ஹதீஸ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீஸாக அவர்களின் பக்கம் இணைப்பது கூடாது. ஏனெனில் இந்த செய்தியின் அறிப்பாளர் வரிசையில் குறைபாடு காணப்படுகின்றது.