
இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 15 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 5 (அடக்கம் செய்தல்))
ஜனாஸா அடக்கப்பட்டதன் பின்னர் அந்த கப்ரின் மேல் பன்னீர் தெளித்தல், மூன்று முறை நீர் ஊற்றல், மரங்களை நடுதல், ஊது பத்திகளை பற்ற வைத்தல் போன்ற இவ்வாறான அனைத்துக் காரியங்களும் பித்ஆவாகும்