
Explanation of Hadith-சிரமங்களால் சொர்க்கமும் மன இச்சைகளால் நரகமும் சூழப்பெற்றுள்ளது.
அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது. (புகாரி, முஸ்லிம்)