
அநியாயமும் அதன் தீய விளைவுகளும்
தங்கமும் வெள்ளியும் பணமும் செல்வமும் அதிகாரமும் செல்லுபடியாகாத நாளை அஞ்சிக்கொள்ளுங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்கூறினார்கள்: அநீதி, மறுமை நாளில் பல இருள் களாகக் காட்சி தரும். (புகாரி)

தங்கமும் வெள்ளியும் பணமும் செல்வமும் அதிகாரமும் செல்லுபடியாகாத நாளை அஞ்சிக்கொள்ளுங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்கூறினார்கள்: அநீதி, மறுமை நாளில் பல இருள் களாகக் காட்சி தரும். (புகாரி)