
குர்ஆனிய்யூன்களுக்கு குர்ஆனிலிருந்தே மறுப்பு – பகுதி 01
இது குர்ஆனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, ஸுன்னாவை, ஹதீஸை நிராகரிக்கும் ‘குர்ஆனியூன்கள்’ என்று அழைக்கப்படுபவர்களுக்கு, குர்ஆனின் அடிப்படையிலேயே கொடுக்கப்படும் மறுப்பு..

இது குர்ஆனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, ஸுன்னாவை, ஹதீஸை நிராகரிக்கும் ‘குர்ஆனியூன்கள்’ என்று அழைக்கப்படுபவர்களுக்கு, குர்ஆனின் அடிப்படையிலேயே கொடுக்கப்படும் மறுப்பு..

தாயிஷ் எனும் ஐ எஸ் ஐ எஸ், அல்-கைதா போன்ற இந்த வழிகெட்ட கூட்டங்கள் யார்?

கேள்வி பதில் முறை என்பது; ஒரு விஷயத்தை நன்கு விளங்கிக் கொள்வதற்கும், விளக்குவதற்கும் மிக நெருக்கமான ஒரு முறையாகும்.

நிச்சயமாக சிறிய பிள்ளைகளுக்கு அல்லாஹ்வுடைய தீனை கற்றுக்கொடுப்பதிலும்; மேலும் அவர்களுக்கு மார்க்க விளக்கங்களை தெளிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துவது மிகப் பெரிய தேவைப்பாடாகும்.

கேள்வி பதில் முறையில் குழந்தைகளுக்கு அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், வரலாறு, பழக்கவழக்கங்கள், நடத்தை மற்றும் ஏனைய விஷயங்களை கற்பிப்பதற்கு எளிதான ஆயிரக்கணக்கான கேள்வி பதில்களைக் கொண்ட நூல்.

பரகத் (அருள்) செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான்…

﷽ சூரதுல் இஃக்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ். அபூசயீத் அல்குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது)

அல்லாஹ்வுடைய மேலான பேச்சான அல்-குர்ஆனில், அல்லாஹ் யாரை சபித்துள்ளான் என்பதை கூறிக் காட்டுகிறான். எனவே அல்லாஹ்வின் சாபத்திலிருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள; அந்த சபிக்கபட்டவர்களைப் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் அறிந்துகொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.

இவ்வுலகில் நஷ்டமடையாமல் அதிகமான இலாபத்தையும், மகத்தான கூலியையும் பெற்றுத் தரக்கூடிய உண்மையான வியாபாரம்.

அல்லாஹ்வைப் பயந்து கொண்டால்; அவன் உன் உள்ளத்தில் பயத்தைப் போக்கி அல்லாஹ்வின் எதிரியை நேருக்கு நேர் சந்திக்கும் மன தைரியத்தை தோற்றுவிப்பான்.