
கிதாபுல் இஸ்திஃபார் – பாவமன்னிப்பின் முக்கியத்துவம்
தவ்பா-பாவமன்னிப்பு என்பது ஒரு முஃமினுடன் பழகிப்போன மேலும் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டிய ஒரு இபாதா-அமல் ஆகும்.

தவ்பா-பாவமன்னிப்பு என்பது ஒரு முஃமினுடன் பழகிப்போன மேலும் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டிய ஒரு இபாதா-அமல் ஆகும்.

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக்- எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். …

தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ள வரின் நிலையையும், தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலையையும் ஒத்திருக் கிறது. (புகாரி)

‘என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?’ எனக் கேட்டார். நபி ﷺ அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள். (அதைக் கேட்டதும்) வரகா, (நபி ﷺ அவர்களிடம்) ‘உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!’ …

அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் போரில் கலந்து கொள்ளாததற்கு என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. ஆயினும் நான் தங்களை விட்டுப் பின்தங்கிவிட்டேன்.

ஷெய்தான் ஒரு மனிதனை ஷிர்க்குள் அக்பர்-பெரிய ஷிர்கில் நுழைவிக்க முயற்சிப்பான்; அது அவனால் முடியாமல் போக, ஷிர்க்குள் அஸ்கர்-சிறிய ஷிர்க்கில் நுழைவிக்க முயற்சிப்பான்; அதுவும் முடியவில்லையாயின் பித்அ-நூதனமான விடயங்களில் விழவைக்க முயற்சிப்பான்; அதுவும் முடியவில்லையாயின் பெரிய பாவங்கள், சிறிய பாவங்கள் என்று தொடர்வான்..

அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா இந்த குர்ஆனை அரபி மொழியிலே ஆக்கியுள்ளான். இந்த மார்க்கத்தையும் அப்படித்தான் ஆக்கியுள்ளான்.

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில் நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும், நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள்.

அல்லாஹ்வின் பால் முற்று முழுதாக திரும்பி விடுங்கள். ஏனைய அனைத்து விடயங்களை விட்டும் விலகி விடுங்கள். ஜுமுஆ உரை: அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா இன்ஷா அல்லாஹ்! கீழ் காணும் ஜுமுஆ உரையை

நூல்; அல்-கவாயித் அல்-அர்பஃ – (நான்கு கோட்பாடுகள்) ஆசிரியர்: இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் விரிவுரை: அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா அஸ்-ஸெய்லானி பாகம்: 21 பாடங்கள்