• Home
  • தவ்ஹீ மற்றும் அகீதா

தவ்ஹீ மற்றும் அகீதா

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 14

உன்னதமான ஸஹாபாக்களின் அடிச்சுவட்டில் நீ பயணிப்பீராக! அவர்களை விரும்புவதில் உண்மையாளனாக நீ நடந்து கொள்வீராக!. அவ்வாறு அவர்களை இந்த உலகத்தில் நீ விரும்பினால்; “மறுமை நாளில் எழுப்பப்படும் போது அவர்களோடு சேர்த்து நீ எழுப்பப்படுவாய்.” ஏனென்றால் யார் ஒருவரை நேசிக்கின்றாரோ அவரோடு மறுமை நாளில் அவர் இருப்பார்.

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 13

அவர்கள் ஒவ்வொருவருக்கும் உயர் அந்தஸ்தும் சிறப்புக்களும் உள்ளன. ✽✽✽ என்றாலும், அவர்களில் மிகச் சிறந்தவர் ஸித்தீக் ஆவார்.

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 12

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 11

என் தோழர்களை ஏசாதீர்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹுத் மலையளவுக்குத் தங்கத்தை (தானமாகச்) செலவிட்டாலும், என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக் கூட எட்ட முடியாது.

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 10

துல்குவைஸிரா’ என்னும் மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நீதமாக நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். நான் நீதமாக நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார்தாம் நீதமாக நடந்துகொள்வார்? நபி ﷺ அவர்கள் கூறினார்கள்; அவனின் முள்ளந்தண்டிலிருந்து ஒரு சமுதாயம் தோன்றும்; வில்லிலிருந்து அம்பு பாய்ந்து செல்வதைப்போல இஸ்லாத்தை விட்டும் அவர்கள் செல்வார்கள்.

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 09

ஸஹாபாக்கள் விஷயத்தில் அஹ்லுஸ்-ஸுன்னா வல்-ஜமாஅத்தினரின் (ஸலபுஸ்-ஸாலிஹீன்களின்) கொள்கைக் கோட்பாடு எப்படிபட்டது என்பதை இந்த முதலாவது மஸாயில் பேசுகின்றது.

Read More »

ஷரஹ் – லாமிய்யா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – Notes-08

ஒரு மனிதன் தன்னுடைய இறைவன் சார்ந்த அறிவுகளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உள்ளத்தில் உறுதியாக உண்மைப்படுத்துவது அகீதாவாகும்.

Read More »

ஷரஹ் – லாமிய்யா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – Notes-07

மார்க்க அறிவை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு ஏற்பட்டால் அது அல்லாஹ் நமக்குச் செய்த ஒரு அருட்கொடையாகும். இதன் மூலம் நாம் மார்க்க அறிவைக் கற்றுத் தெளிவு பெற்றால் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெறலாம்.

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 07,08

மத்ஹப் என்ற சொல்லின் விளக்கம் ஒரு மனிதன் மார்க்கத்தை விளங்குவதின்பால் செல்லக்கூடிய பாதை ஆகும். மாறாக, அறியப்பட்ட நான்கு மத்ஹபுகளுமல்ல. நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவதற்கு குர்ஆனிலோ, சுன்னாவிலோ ஆதாரம் இல்லை. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்.

Read More »

ஷரஹ் – லாமிய்யா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – Notes-06

லாமிய்யா கவிதை அடிகள் எழுதப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை அதிகமான உலமாக்கள்; அது ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்குரிய கவிதைத் தொகுப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)