
நாளை மன்னிப்பு கேட்க வேண்டிய செயல்களை இன்று தவிருங்கள்
யாரெல்லாம் அல்லாஹ் மீதும் மறுமை நாள் மீதும் ஈமான் கொண்டுள்ளார்களோ! அவர்கள் நன்மையை மாத்திரம் பேசட்டும். இல்லாவிட்டால் மௌனமாக இருக்கட்டும்.
யாரெல்லாம் அல்லாஹ் மீதும் மறுமை நாள் மீதும் ஈமான் கொண்டுள்ளார்களோ! அவர்கள் நன்மையை மாத்திரம் பேசட்டும். இல்லாவிட்டால் மௌனமாக இருக்கட்டும்.
மக்கள் மத்தியிலிருந்து அல்லாஹ்வைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அவர்கள்தான்..
“எங்கள் இரட்சகனே இம்மையில் நல்லதையும், மறுமையில் நல்லதையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! இன்னும் நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக”
இவ்வுலகில் நஷ்டமடையாமல் அதிகமான இலாபத்தையும், மகத்தான கூலியையும் பெற்றுத் தரக்கூடிய உண்மையான வியாபாரம்.
ஷெய்க் அவர்களின் இந்த நல்லுபதேசம்; நாம் செய்யும் இபாதாக்கள் எவ்வாறு அல்லாஹ்வின் ரஹ்மாவையும் பாவமன்னிப்பையும் பெற்றுத் தரும் என்பதை மிக அழகாக ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறது.
ஒருவர் தன்னுடைய மார்க்கத்தை பாதுகாத்துக் கொள்வது அவர் மீது கடமையாக இருக்கின்றது. அது அவருடைய வசிக்கும் இடமாக இருந்தாலும் சரி அல்லது மற்ற இடங்களாக இருந்தாலும் சரி.
விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவ மன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யுங்கள். (24. ஸூரத்துந் நூர்: 31)
நாம் பொய்ப்பிக்கப்பட்டாலும் , நமக்கு எதிர்ப்புகள் வந்தாலும் இந்த மார்க்கத்தில் உறுதியாகவும் , பொறுமையாகவும் இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம்) அவர்கள் பயணம் புறப்படும்போது பயணத்தின் சிரமங்களிலிருந்தும், துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும், வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்தும், அநீதிக்குள்ளானவனின் (சாபப்) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும், குடும்பத்திலும் செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்புக் கோருவார்கள்.
அல்லாஹ், (தன் சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கி வைக்க நாடுகின்றான், மேலும், மனிதன் பலவீனமானவனாக படைக்கப்பட்டுள்ளான்.