
அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 09
ஸஹாபாக்கள் விஷயத்தில் அஹ்லுஸ்-ஸுன்னா வல்-ஜமாஅத்தினரின் (ஸலபுஸ்-ஸாலிஹீன்களின்) கொள்கைக் கோட்பாடு எப்படிபட்டது என்பதை இந்த முதலாவது மஸாயில் பேசுகின்றது.
ஸஹாபாக்கள் விஷயத்தில் அஹ்லுஸ்-ஸுன்னா வல்-ஜமாஅத்தினரின் (ஸலபுஸ்-ஸாலிஹீன்களின்) கொள்கைக் கோட்பாடு எப்படிபட்டது என்பதை இந்த முதலாவது மஸாயில் பேசுகின்றது.
ஒரு மனிதன் தன்னுடைய இறைவன் சார்ந்த அறிவுகளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உள்ளத்தில் உறுதியாக உண்மைப்படுத்துவது அகீதாவாகும்.
மார்க்க அறிவை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு ஏற்பட்டால் அது அல்லாஹ் நமக்குச் செய்த ஒரு அருட்கொடையாகும். இதன் மூலம் நாம் மார்க்க அறிவைக் கற்றுத் தெளிவு பெற்றால் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெறலாம்.
மத்ஹப் என்ற சொல்லின் விளக்கம் ஒரு மனிதன் மார்க்கத்தை விளங்குவதின்பால் செல்லக்கூடிய பாதை ஆகும். மாறாக, அறியப்பட்ட நான்கு மத்ஹபுகளுமல்ல. நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவதற்கு குர்ஆனிலோ, சுன்னாவிலோ ஆதாரம் இல்லை. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்.
லாமிய்யா கவிதை அடிகள் எழுதப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை அதிகமான உலமாக்கள்; அது ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்குரிய கவிதைத் தொகுப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
லாஇலாஹ இல்லல்லாஹ் என்பது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து வைத்து சத்தியத்தின் அடிப்படையில் மக்களை ஒற்றுமைப்படுத்த கூடியதாக இருக்கிறது.
இந்த கவிதைத் தொகுப்பின் அடிகளில் வரும் இறுதி எழுத்து ‘லாம்’ என்ற எழுத்தில் முடிவடைகின்றது. எனவே உலமாக்கள் இக் கவிதைத் தொகுப்பிற்கு “அல்-லாமிய்யா”. என்று பெயர் சூட்டினார்கள்.
ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த கவிதை அடியை மஜ்மூ அல்-பதாவாவில் ஒரு இடத்தில் வேறு ஒருவர் கூறுவது போன்று கூறுகின்றார்கள். எனவே வேறு ஒருவர் கூறுவது போன்று இமாம் அவர்களே குறிப்பிடுகின்றார்கள்..
நிச்சயமாக இந்த இல்ம் (மார்க்க அறிவு) என்பது தீன் ஆகும். நீங்கள் யாரிடம் இருந்து உங்களது தீனை எடுக்கிறீர்கள் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்
இந்த உம்மத்தின் ஆரம்ப கால சந்ததியினரை எது சீர்திருத்தியதோ! அதன் மூலமே தவிர இந்த உம்மத்தின் இறுதி கால சந்ததியினரை சீர்திருத்த முடியாது. அதே போன்று அன்று (ஸஹாபாக்களிடத்தில்) எது மார்க்கமாக இருக்கவில்லையோ! இன்றும் அது மார்க்கமாக இருக்காது.