
நபி ﷺ அவர்களுக்கு ஸலவாத்து சொல்லும் போது; அல்லாஹும்ம ஸல்லி “அலா ஸெய்யதினா முஹம்மத்.” என்று கூற முடியுமா?
ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் ஒரு செயலை ஏவினால், ஒரு செயலை செய்துகாட்டினால், மேலும் அவர் ஒரு கொள்கை கோட்பாட்டை கூறினால் அதில் நாம் எல்லை மீற மாட்டோம்.
ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் ஒரு செயலை ஏவினால், ஒரு செயலை செய்துகாட்டினால், மேலும் அவர் ஒரு கொள்கை கோட்பாட்டை கூறினால் அதில் நாம் எல்லை மீற மாட்டோம்.
நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’.
சில மனிதர்கள் கூறுவதை நான் செவிமடுத்துள்ளேன்: அதாவது நகங்களை வெட்டியதன் பிறகு கட்டாயம் அவைகளை ஒரு இடத்தில் புதைக்க வேண்டும், மற்றும் புதைக்கும் சந்தர்ப்பத்தில் குர்ஆனிய சில அத்தியாயங்களை ஓதவேண்டும். உதாரணமாக மூன்று குல் சூராக்கள். இன்னும் அவைகளை எறிவது கூடாது என்பதாக; எனவே இதன் சட்டம் என்ன?
இன்றைய சமகாலத்தில் மஸ்ஜிதுகளில் ஜமாஅத் தொழுகையில் ஸஃப்களில் இடைவெளி விட்டு தொழுவது குறித்து; இன்றைய நவீனகால உலமாக்களின் இஜ்திஹாத் அடிப்படையிலான கருத்து வேறுபாடுகள், மற்றும் இந்த விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்வது.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸின் அடிப்படையில், ஸகாத் அல்-பித்ர் பெருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுக்கப் பட்டாலே தவிர அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
بسم الله الرحمن الرحيم அஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது.. கேள்வி: சிறப்பிற்குறிய ஷெய்க் அவர்களே! அல்லாஹுத்தஆலா உங்களுக்கு பரக்கத் செய்யட்டும். அல்லாஹ்வின் பாதையில் அழைப்பு பிரச்சாரம் செய்கின்ற