• Home
  • விரிவுரைகள் மற்றும் ஆலோசனைகள்

விரிவுரைகள் மற்றும் ஆலோசனைகள்

இரட்டிப்பாக நன்மை அளிக்கப்படுபவர்கள்

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன்தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான்; அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள்; (ஸூரத்துல் ஹதீத்: 28)

Read More »

அநியாயமும் அதன் தீய விளைவுகளும்

தங்கமும் வெள்ளியும் பணமும் செல்வமும் அதிகாரமும் செல்லுபடியாகாத நாளை அஞ்சிக்கொள்ளுங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்கூறினார்கள்: அநீதி, மறுமை நாளில் பல இருள் களாகக் காட்சி தரும். (புகாரி)

Read More »

பாவங்களை நீக்கும் பரிகாரங்களின் தொடர்..

மனிதன் இந்த உலக வாழ்க்கையில் பாவங்கள் செய்யாமல் வாழ முடியாது. யாரை அல்லாஹ் தபாரக வத ஆலா பாதுகாத்தானோ அவர்களைத் தவிர. எனவே பாவங்களை நீக்கும் பரிகாரங்களை கற்றுக் கொள்வோம்!

Read More »

பாவங்களை நீக்கும் பரிகாரங்கள்

நாங்கள் பாவங்களில் வீழ்ந்துவிட்டால் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்? அதனை அல்லாஹுத் தஆலா காட்டித்தந்துள்ளான்; இது அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வத-ஆலாவின் மேலான பேரருளாக இருக்கிறது. எங்களுடைய பாவங்களை நீக்கக்கூடிய சில பரிகரங்கள்..

Read More »

அல்லாஹ் தந்ததை கொண்டு திருப்தி கொள்வது வெற்றியை அடைந்து கொள்வதற்கான ஒரு வழி ஆகும்

செல்வம் என்பது அதிக பொருட்களை சேர்த்து வைப்பது அல்ல, போதுமான மனம் உடையவராக இருப்பது தான் உண்மையான செல்வம் ஆகும்.

Read More »

நாளை மன்னிப்பு கேட்க வேண்டிய செயல்களை இன்று தவிருங்கள்

யாரெல்லாம் அல்லாஹ் மீதும் மறுமை நாள் மீதும் ஈமான் கொண்டுள்ளார்களோ! அவர்கள் நன்மையை மாத்திரம் பேசட்டும். இல்லாவிட்டால் மௌனமாக இருக்கட்டும்.

Read More »

அல்லாஹ்வின் மாதம் முஹர்ரமும்; ஹிஜ்ரி ஆண்டும்; ஆஷூரா தினமும்.

எங்களுடைய வாழ்க்கையில் ஒரு வருடம் முடிந்து செல்லும் போது.. இன்னும் ஒரு புது வருடம் ஆரம்பித்துள்ளது. இந்த வருடத்தில் எவ்வளவு காலம் நாம் வாழப் போகிறோம்! உயிருடன் இருப்போமா? அல்லது இவ்வருடத்தை பரிபூரணப் படுத்தப் போகிறோமா? என்பதை அல்லாஹ்தான் அறிந்தவன்! எனவே நாம் எங்களுடைய ஆகிராவின் பால், கப்ரின் பால், அல்லாஹ்வை சந்திப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)