• Home
  • விரிவுரைகள் மற்றும் ஆலோசனைகள்

விரிவுரைகள் மற்றும் ஆலோசனைகள்

உயிர் உள்ளவற்றை புகைப்படம் எடுப்பது இஸ்லாத்தின் பெரும் பாவங்களில் ஒன்று ஆகும்.

ஹலால் (அனுமதிக்கப்பட்டதும்) தெளிவானது. ஹராம் (தடை செய்யப்பட்டதும்) தெளிவானது. இவ்விரண்டுக்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் (முஷப்பஹாத்) இருக்கின்றன.

Read More »

யூத (இஸ்ரேல்) பாலஸ்தீன் பிரச்சினை ❘❘ ஹமாஸ் என்பவர்கள் யார்?

பாலஸ்த்தீனப் பிரச்சினை; அது அல்லாஹ்வுக்காக, அவனது தீன்-மார்க்கத்திற்காக, இஸ்லாமிய அகீதாவுக்காக, நிரகரிக்கப்பட்ட எங்களுடைய தூதர்களுக்காக; நாம் எமது வெறுப்பைக் காட்ட வேண்டும். இதைத்தான் அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் வலியுறுத்துகிறது.

Read More »

அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னாவின் வர்ணனையில் யூதர்களின் நோக்கங்களும் கெட்ட பண்புகளும்

அல்லாஹ் அல்-குர்ஆனில் இகழ்ந்து (இழிவுபடுத்தி) பேசக்கூடிய ஒரு சமூகமா யூதர்கள்? ❘❘ யூதர்களைப் பற்றி நாம் ஏன் அறிந்திருக்க வேண்டும்? ❘❘ எதற்காக நாம் யூதர்களை வெறுக்க வேண்டும்? ❘❘ எங்களுக்கும் யூதர்களுக்கும் மத்தியில் உள்ள அந்த வெறுப்பு, கோபம் எதற்காக?

Read More »

அல்லாஹ்வின் எல்லைகளைப் பேணிப் பாதுகாத்தவர்கள் – சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள்.

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு கலந்து விடவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.

Read More »

மனிதர்களே! அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள், அவனை உங்கள் உள்ளங்களில் நிறைத்துக் கொள்ளுங்கள்.

தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ள வரின் நிலையையும், தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலையையும் ஒத்திருக் கிறது. (புகாரி)

Read More »

உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்

இந்த உலகைவிட்டு நல்லவர்கள் மறைந்த பின்; ‘மட்டமான தொலி நீக்கப்படாத கோதுமை போன்ற’, அல்லது ‘மட்டமான பேரீச்சம்பழம் போன்ற’ தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான்.

Read More »

வட்டியோடு தொடர்பு பட்டவர்களே! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் வட்டிற்கு எதிரான போரை அறிவித்துவிட்டார்கள்

எந்தக் கிராமத்தில் விபச்சாரமும் வட்டியும் பகிரங்கமாக பரவி வருகிறதோ! அந்த கிராம வாசிகள் மீது அல்லாஹ்வுடைய அதாபு-தண்டனை வருவதற்கு அவர்கள் காரணமாகிவிட்டார்கள்.

Read More »

தஃவா – அழைப்புப்பணி செய்வதன் சிறப்பம்சமும் முக்கியத்துவமும்

தஃவா – அழைப்புப் பணியின் அடிப்படைகளில்; ஞானமும் நளினமும் பொறுமையும் இன்றியமையாதது (அத்தியாவசியமானது) ஆகும்.

Read More »

நாவை பேணி பாதுகாப்போம்! சொர்க்கத்தை அடைந்து கொள்வோம்! 02

முஃமினீன்கள் வீணான பேச்சுக்களை செவிமடுத்தால் அதனைப் புறக்கணித்து சென்று விடுவார்கள். அந்த சபைகளில் அவர்கள் அமர மாட்டார்கள்.

Read More »

நாவை பேணி பாதுகாப்போம்! சொர்க்கத்தை அடைந்து கொள்வோம்! – 01

ஈமான் சீர் பெறாது; உள்ளம் சீர் பெறும் வரை!! உள்ளம் சீர் பெறாது; நாவு சீர் பெறும் வரை!! சொர்க்கம் செல்லமுடியாது; அவனுடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறும் வரை!!

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)