• Home
  • விரிவுரைகள் மற்றும் ஆலோசனைகள்

விரிவுரைகள் மற்றும் ஆலோசனைகள்

மார்க்கத்தில் உறுதியாக இருந்து கொள்வோம்! அதற்கான வழிகளை அறிந்து அமுல்படுத்துவோம்! – 1

நம் தூதர்களின் செய்திகளிலிருந்து உம் இதயத்தை எதைக்கொண்டு நாம் உறுதிப்படுத்துவோமோ அவை ஒவ்வொன்றையும் நாம் உமக்குக் கூறினோம், உமக்கு இவற்றில் உண்மை(யானவை)யும் விசுவாசிகளுக்கு நல்லுபதேசமும் நினைவூட்டலும் வந்துவிட்டது. (ஸூரத்து ஹூது: 120)

Read More »

மனிதகுலத்தை தவறாக வழிநடத்த ஷைத்தான் எடுக்கும் ஏழு வழி முறைகள்

மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம். (ஸூரத்து ஃபாத்திர்: 5)

Read More »

பள்ளிவாசல்களை கட்டி உயர்த்துவதும், அதனை நிர்வகிக்க தகுதி வாய்ந்தவர்களும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களது பள்ளிவாசலை கட்டும் போது; அதற்காக யாரிடமும் வசூல் செய்துகொண்டிருக்கவில்லை. அதேபோன்று ஸலபுஸ்ஸாலிஹீன்களிடத்திலும் இவ்வாறு வசூல் செய்யும் வழிமுறை காணப்படவில்லை.

Read More »

ஒரு மனிதன் மரணித்துவிட்டால் தொடர்ந்தும் அவரது கப்ரரையைச் சென்றடையும் நன்மைகள்

ஒரு மனிதனின் திடீர் இறப்பால் அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை செய்ய முடியாமல் போயிருக்கலாம். அவ்வாறு அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை பிள்ளைகள் செய்யலாமா? அவ்வாறு அவர்கள் செய்தால் அது அவர்களை (மரணித்தவர்களை) சென்றடையுமா?

Read More »

காபிர்களுக்கு முறணாக நடந்துகொள்வதில் ஒரு முஸ்லிமுக்கு உள்ள கடமைகளும் அதற்கான ஆதாரங்களும். – 02

காபிர்களுடைய இபாதாக்கள், அவர்களுடைய கலாச்சாரங்கள், அவர்களுடைய பழக்கவழக்கங்கள், அவர்களுடைய பெருநாள் தினங்கள், அவர்களின் ஆடை அணிகள் போன்ற இன்னும் பல விடயங்களில் முஸ்லிம் சமூகம் இன்று அவர்களுடன் இரண்டரக் கலந்து அவர்களைப் பின்பற்றுவதிலும் ஒத்துழைப்பு வழங்குவதிலும் மூழ்கிப் போயுள்ளார்கள்.

Read More »

காபிர்களுக்கு முறணாக நடந்துகொள்வதில் ஒரு முஸ்லிமுக்கு உள்ள கடமைகளும் அதற்கான ஆதாரங்களும். – 01

யூதர்கள் கூறினார்கள்; நம்முடைய காரியங்களில் எந்தவொன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது (நபி ﷺ அவர்களின்) விருப்பமாகும்.

Read More »

அபூ பக்ர், உமர், உம்மு அய்மன் ( رضي الله عنهم ) அவர்களின் சந்திப்பும்; அதிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும்

நபி ﷺ அவர்களின் மரணத்திற்கு பின் வஹி துண்டிக்கப்பட்டுவிட்டது. வஹி துண்டிக்கப்பட்டதால் அறிவு துண்டிக்கப்பட்டுவிட்டது. அறிவு துண்டிக்கப்பட்டதால் ஸஹாபாக்கள் கவலைப்பட்டு கண்ணீர் சிந்தினார்கள்.

Read More »

துல்-ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள் மற்றும் சட்திட்டங்கள்

துல்ஹஜ் மாதத்தின் – “பத்து நாட்களில் நல்லமல்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

Read More »

மார்க்க அறிவை கற்றுக் கொள்வதில் பேணப்பட வேண்டிய ஒழுங்கு முறைகள்

உண்மயான ஆண்மக்களாக, அல்லாஹ்வின் இல்லங்களுக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுகையை நிலை நாட்டி; பின்னர் மஸ்ஜிதில் அமர்ந்து அல்-குர்ஆனையும் ஸுன்னாவையும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழியில் கற்றுக் கொள்பவர்களுக்கு அல்லாஹுத்தஆலா பின்வரும் நான்கு சிறப்புக்களை கொடுக்கின்றான்.

Read More »

ரமழான் முடிவடைந்த போதிலும் அல்லாஹ்வுடைய உரிமை முடிவடையாது.

ரமழான் முடிவடைந்துவிட்டது என்றால் (மனிதன்) சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று வெளியாகின்ற ஒருவனைப் போல் சுதந்திரமானவனாக ஆகுகின்றான் என்று சில மக்களுக்கு ஷெய்தான் வசீகரம் செய்து காட்டி ஏமாற்றுகிறான்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)