
இதுவே எங்கள் தஃவா! இதுவே எங்கள் அகீதா !! – 05_37
இமாம் அவர்கள் தஃவாவையும், அகீதாவையும் ஏனைய போலியான அழைப்புக்களிலிருந்தும், கொள்கைக் கோட்பாடுகளிலிருந்தும் பிரித்துகாட்டுவதற்காக இந்த சிறிய புத்தகத்தை தொகுத்துள்ளார்கள். அதன் (ஷரஹ்)விரிவுரை.
இமாம் அவர்கள் தஃவாவையும், அகீதாவையும் ஏனைய போலியான அழைப்புக்களிலிருந்தும், கொள்கைக் கோட்பாடுகளிலிருந்தும் பிரித்துகாட்டுவதற்காக இந்த சிறிய புத்தகத்தை தொகுத்துள்ளார்கள். அதன் (ஷரஹ்)விரிவுரை.
மன்ஹஜுஸ் ஸலஃப் என்றும்; அஹ்லுல் ஹதீஸ் என்றும்; அஹ்லுல் அஸர் என்றும் அழைக்கப்படக்கூடிய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்துடைய கொள்கை விளக்க புத்தகம்!
இமாம் அவர்கள் தஃவாவையும், அகீதாவையும் ஏனைய போலியான அழைப்புக்களிலிருந்தும், கொள்கைக் கோட்பாடுகளிலிருந்தும் பிரித்துகாட்டுவதற்காக இந்த சிறிய புத்தகத்தை தொகுத்துள்ளார்கள். அதன் (ஷரஹ்)விரிவுரை.
மன்ஹஜுஸ் ஸலஃப் என்றும்; அஹ்லுல் ஹதீஸ் என்றும்; அஹ்லுல் அஸர் என்றும் அழைக்கப்படக்கூடிய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்துடைய கொள்கை விளக்க புத்தகம்!
இமாம் அவர்கள் தஃவாவையும், அகீதாவையும் ஏனைய போலியான அழைப்புக்களிலிருந்தும், கொள்கைக் கோட்பாடுகளிலிருந்தும் பிரித்துகாட்டுவதற்காக இந்த சிறிய புத்தகத்தை தொகுத்துள்ளார்கள். அதன் (ஷரஹ்)விரிவுரை.
அல்லாஹ்விற்கு கட்டுப்படும் பாக்கியத்தை அவன் உங்களுக்கு வழங்குவானாக! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மார்க்கமாகிய ஹனீஃபியா(الحنيفية) என்பது வணக்கத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே குறிப்பாக்கி அவனை மட்டுமே வணங்குவதாகும்.
நான் சங்கைமிக்க அல்லாஹ்விடம் கேட்கின்றேன்! அவன் மிக மகத்தான அர்ஷ்ஷின் – சிம்மாசனத்தின் சொந்தக்காரன்; அல்லாஹ் இந்த உலகத்திலும், மறுமையிலும் பாதுகாக்கக்கூடிய அடியார்களில் ஒருவனாக உன்னை ஆக்கட்டும்.
அகீதா சீர்குலைந்தால் அந்த இடத்தை வழிகேடு ஆக்கிரமித்துவிடும். எனவே வழிகேட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை; ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான அகீதாவைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமையாகும்.
அல்லாஹ்வுக்கு தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் மாத்திரம்தான் இருக்கின்றன என்பது சரியான கருத்து அல்ல. மாறாக அல்லாஹ்வுக்கு அதிகமான பெயர்கள் இருக்கின்றன. தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் என்பது ஒரு அடிப்படையாகும்.
அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலா தன்னைப் பற்றி அறியும் அறிவைத்தான் முதன் முதலாக தன்னுடைய படைப்பினங்கள் மீது கடமை (பர்ழ்) ஆக்கினான். அல்லாஹ்வைப் பற்றி மனிதன் நல்ல முறையில் அறிந்து கொண்டுவிட்டால்; அவர்கள் அவனை நல்ல முறையில் வணங்குவார்கள்.