Al-Quran

ரமழான் சிறப்பு அல்-குர்ஆன் தப்ஸீர் தொடர்: ஸூரத்துந் நபஃ (பாடம் – 01) – வசனங்கள் 1-16

இந்த 16 வசனங்களின் மூலம் அல்லாஹ் தனது வல்லமையை (குத்ரத்) நிரூபிக்கிறான். பூமியை விரிப்பாகவும், மலைகளை முளைகளாகவும் ஆக்கி, வானத்தையும் கோள்களையும் சீராக நிர்வகிக்கும் அந்த ஏக இறைவனால், மரணித்த மனிதர்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப முடியும் என்பது திண்ணம்.

Read More »

அல்-குர்ஆனை பகுதிகளாக பிரித்து ஓதுவதில் ஸலஃபுகளின் வழிகாட்டுதல்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு: அவர்கள் தனது படுக்கையில் அமர்ந்திருக்கும்போது, குர்ஆனின் ஏழு பகுதிகளில் ஒரு பகுதியை ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

Read More »

சூரா அல் இஃக்லாஸ் விளக்கம் – 01

﷽ சூரதுல் இஃக்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ். அபூசயீத் அல்குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது)

Read More »

குர்ஆனை மனனம் செய்வதற்கும், மீட்டுவதற்கும் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்குமான வழிமுறை

நான் அல்-குர்ஆனை மனனம் செய்வதில் பல குறைபாடுகளைக் காண்கிறேன். மேலும் ஏனைய பாடங்களைக் கற்றுக் கொண்டு அல்-குர்ஆனை மனனமிடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே இவைகளை நல்ல முறையில் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் என்ன?

Read More »

புனித மிக்க அல்குர்ஆனை மனனம் செய்வதன் முக்கியத்துவமும், அதன் சிறப்புகளும்.

எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக (குர் ஆனாகிய) இது இருக்கிறது

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)