Dawah

உளத் தூய்மையுடன் தவ்பா: முக்கியத்துவமும் நிபந்தனைகளும்

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வின் பக்கம் தவ்பா செய்யுங்கள் என்கிறது திருக்குர்ஆன். நமது கப்ரிலும், மறுமையிலும் நமக்கு ஈடேற்றத்தைப் பெற்றுத் தரக்கூடிய ஒரே ஆயுதம் தவ்பா மட்டுமே.

Read More »

நள்ளிரவு தொழுகையின் மகத்துவமும் அதற்கு நிகரான நற்காரியங்களும்

அல்லாஹ்வின் பேரருள் எவ்வளவு விசாலமானது என்றால், முழு இரவும் நின்று தொழுத கூலியைப் பெற்றுத் தரக்கூடிய சில எளிய மற்றும் மகத்தான நற்காரியங்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்
.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 09 – ஸூரா அபஸ – வசனங்கள் 17 – 32

இதில் மனிதனின் நன்றிகெட்டத்தனம், அல்லாஹ்வின் பேராற்றல், மனிதனின் பிறப்பு, வாழ்வு, மரணம் மற்றும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுதல் போன்ற மிக முக்கியமான உண்மைகள் ஆதாரங்களுடன் விளக்கப்படுகின்றன
.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 08 – ஸூரா அபஸ – வசனங்கள் 01 – 16

இமாம் அஸ்-ஸிஃதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தப்சீர் வகுப்பை ஆரம்பித்தபோது பலர் இருந்தனர். இறுதியில் இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் மட்டுமே எஞ்சியிருந்தார். ஆனாலும் இமாம் சளைக்காமல் ஒருவருக்காகவே வகுப்பை நடத்தி முடித்தார். அந்த ஒரே ஒரு மாணவர் பிற்காலத்தில் உலகமே போற்றும் அறிஞரானார்.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 07 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 34 – 46

மறுமை நாளில் நரகம் மக்கள் முன்னிலையில் கொண்டு வரப்படும். ரசூலுல்லாஹி ﷺ அவர்கள் கூறியதன்படி, நரகத்திற்கு 70,000 கடிவாளங்கள் இருக்கும்; ஒவ்வொரு கடிவாளத்தையும் 70,000 மலக்குமார்கள் பிடித்து இழுத்து வருவார்கள்.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 06 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 27 – 33

சூரத்துந் நாஸியாத்தின் மூன்றாவது பகுதி (வசனங்கள் 27-33), மனித சிந்தனையைத் தூண்டி, மறுமை வாழ்வின் எதார்த்தத்தை அறிவுப்பூர்வமாக நிறுவுகிறது.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 05 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 15 – 26

“நானே உங்கள் மேலான இறைவன்” என்று கர்வம் கொண்ட பிர்அவ்னின் மமதை எப்படி அவனை அழிவின் பாதைக்கு அழைத்துச் சென்றது? மூழ்கும் தருவாயில் அவன் செய்த தவ்பா ஏன் நிராகரிக்கப்பட்டது?.

Read More »

ரமழான் சிறப்பு அல்-குர்ஆன் தப்ஸீர் தொடர்: சூரத்துன் நபஃ இறுதிப் பகுதி விளக்கவுரை பாடம் – 03 வசனங்கள் 31-40

சொர்க்கத்தில் வீணான பேச்சுக்களோ, பொய்யோ இருக்காது. அங்கு ‘ஸலாம்’ (சாந்தி) எனும் சத்தத்தையே அவர்கள் செவியுறுவார்கள் (சூரா அல்-வாகியா 25, 26). இவையனைத்தும் அவர்கள் செய்த நன்மைகளுக்கு அல்லாஹ் வழங்கும் கணக்கான நற்கூலியாகும்.

Read More »

ரமழான் சிறப்பு அல்-குர்ஆன் தப்ஸீர் தொடர்: ஸூரத்துந் நபஃ (பாடம் – 02) – வசனங்கள் 17-30

மனிதர்களின் செயல்கள் மற்றும் வார்த்தைகள் எதையும் அல்லாஹ் விட்டுவிடுவதில்லை. அவை நான்கு வழிகளில் பதிவு செய்யப்படுகின்றன:

Read More »

ரமழான் சிறப்பு அல்-குர்ஆன் தப்ஸீர் தொடர்: ஸூரத்துந் நபஃ (பாடம் – 01) – வசனங்கள் 1-16

இந்த 16 வசனங்களின் மூலம் அல்லாஹ் தனது வல்லமையை (குத்ரத்) நிரூபிக்கிறான். பூமியை விரிப்பாகவும், மலைகளை முளைகளாகவும் ஆக்கி, வானத்தையும் கோள்களையும் சீராக நிர்வகிக்கும் அந்த ஏக இறைவனால், மரணித்த மனிதர்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப முடியும் என்பது திண்ணம்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)