
பெண்கள் காதுகளைத் துளைப்பதின் (குத்துவதின்) சட்டம்
பெண்கள் ஆபரணம் அணிவதற்காக காதுகளை துளை இடலாமா (குத்தலாமா)? இந்த விஷயத்தை அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா, மற்றும் ஸலபுஸ்-ஸாலிஹீன்களின் விளக்கத்தில் எவ்வாறு விளங்க வேண்டும்?
பெண்கள் ஆபரணம் அணிவதற்காக காதுகளை துளை இடலாமா (குத்தலாமா)? இந்த விஷயத்தை அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா, மற்றும் ஸலபுஸ்-ஸாலிஹீன்களின் விளக்கத்தில் எவ்வாறு விளங்க வேண்டும்?
நபி ﷺ அவர்கள் வரணித்த சிறப்பிற்குறிய மூன்று நூற்றாண்டில்; அந்த முன்னூறு வருடங்களில்!
மீலாதுன் நபி கொண்டாட்டங்கள்…? இல்லை!
அப்படி என்றால்…! இன்றைய மீலாத் கொண்டாட்டங்களின் நிலை..? வழிகேடா..?
ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் ஒரு செயலை ஏவினால், ஒரு செயலை செய்துகாட்டினால், மேலும் அவர் ஒரு கொள்கை கோட்பாட்டை கூறினால் அதில் நாம் எல்லை மீற மாட்டோம்.
நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’.
சில மனிதர்கள் கூறுவதை நான் செவிமடுத்துள்ளேன்: அதாவது நகங்களை வெட்டியதன் பிறகு கட்டாயம் அவைகளை ஒரு இடத்தில் புதைக்க வேண்டும், மற்றும் புதைக்கும் சந்தர்ப்பத்தில் குர்ஆனிய சில அத்தியாயங்களை ஓதவேண்டும். உதாரணமாக மூன்று குல் சூராக்கள். இன்னும் அவைகளை எறிவது கூடாது என்பதாக; எனவே இதன் சட்டம் என்ன?
So this is its time, the day of eid before the prayer, and if the affair becomes restricted as has preceded, this is its beginning time, it’s end time is when the imām begins the prayer, the time has ended for giving zakāt ul fitr.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸின் அடிப்படையில், ஸகாத் அல்-பித்ர் பெருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுக்கப் பட்டாலே தவிர அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم Shaykhul Islam Ibn Taymiyyah -raḥimahullāh- was asked: When should we look out for Laylatul Qadr? So he responded (paraphrased): Laylatul Qadr
بسم الله الرحمن الرحيم அஷ்ஷெய்க் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு ஹி(z)ஸாம் அல்-பழ்லி அல்-பஃதானி அல்-யமானி ஹபிளஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்வி கேட்கப்பட்டது: கேள்வி: அஹ்லுஸ் ஸுன்னா வல்-ஜமாஆவை சேர்ந்த ஒரு அழைப்பாளர்
بسم الله الرحمن الرحيم அஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது.. கேள்வி: சிறப்பிற்குறிய ஷெய்க் அவர்களே! அல்லாஹுத்தஆலா உங்களுக்கு பரக்கத் செய்யட்டும். அல்லாஹ்வின் பாதையில் அழைப்பு பிரச்சாரம் செய்கின்ற
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)