
சூரா அல்-இஃக்லாஸ் விளக்கம் – 03
ஸூரா அல்-இஃக்லாஸை நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்கள் எந்த இடங்களில் எல்லாம் ஓதினார்கள்.
ஸூரா அல்-இஃக்லாஸை நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்கள் எந்த இடங்களில் எல்லாம் ஓதினார்கள்.
சூரா அல் இஃக்லாஸ் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டும், மேலும் அவனை நோவினை செய்யும் கூட்டங்களுக்கு எதிரான மறுப்பு ஆகும்.
﷽ சூரதுல் இஃக்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ். அபூசயீத் அல்குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது)
வெற்றியாளர்கள் – தம் தொழுகையில் மிக்க உள்ளச்சத்துடனும்; வீணானவற்றைப் புறக்கணித்தும்; ஜகாத்தை கொடுத்தும்; வெட்கத்தலங்களை பாதுகாத்தும்; அமானிதத்தை பேணியும்; தொழுகைகளைப் பேணியும் இருப்பார்கள்.
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம். (ஸூரத்துன்னிஸா: 174)
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)