
உயர்ந்த நோக்கம் (உலூவுல் ஹிம்மா): ஒரு வாழ்வியல் வழிகாட்டி
ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமை பெற இரண்டு அம்சங்கள் அவசியம். முதலாவது அவனை உயர்த்தும் உயர்ந்த நோக்கம், இரண்டாவது அந்த நோக்கத்தை அடைய வழிகாட்டும் தெளிவான அறிவு ஆகும்.

ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமை பெற இரண்டு அம்சங்கள் அவசியம். முதலாவது அவனை உயர்த்தும் உயர்ந்த நோக்கம், இரண்டாவது அந்த நோக்கத்தை அடைய வழிகாட்டும் தெளிவான அறிவு ஆகும்.

அல்லாஹ்வின் பேரருள் எவ்வளவு விசாலமானது என்றால், முழு இரவும் நின்று தொழுத கூலியைப் பெற்றுத் தரக்கூடிய சில எளிய மற்றும் மகத்தான நற்காரியங்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்
.

ஹார்முஸ் தனது குதிரையிலிருந்து இறங்கி, காலித் ஒரு உண்மையான வீரன் என்றால் தரைப்போரில் தன்னுடன் மோதும்படி சவால் விடுத்தான்.

ஈத் (பெருநாள்) என்பது அல்லாஹ் நமக்கு வழங்கிய ஒரு மாபெரும் அருட்கொடையாகும். அந்த நன்னாளில் நாம் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி தக்பீர் கூறுவது அவசியமான ஒரு ஸுன்னாவாகும்.

ரமழானின் இறுதிப் பத்து நாட்களின் இரவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்! அந்த இரவுகளை உயிர்ப்பிப்போம்! மகத்துவம் மிக்க அந்த லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வோம்!

இதில் மனிதனின் நன்றிகெட்டத்தனம், அல்லாஹ்வின் பேராற்றல், மனிதனின் பிறப்பு, வாழ்வு, மரணம் மற்றும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுதல் போன்ற மிக முக்கியமான உண்மைகள் ஆதாரங்களுடன் விளக்கப்படுகின்றன
.

மறுமை நாளில் நரகம் மக்கள் முன்னிலையில் கொண்டு வரப்படும். ரசூலுல்லாஹி ﷺ அவர்கள் கூறியதன்படி, நரகத்திற்கு 70,000 கடிவாளங்கள் இருக்கும்; ஒவ்வொரு கடிவாளத்தையும் 70,000 மலக்குமார்கள் பிடித்து இழுத்து வருவார்கள்.

சூரத்துந் நாஸியாத்தின் மூன்றாவது பகுதி (வசனங்கள் 27-33), மனித சிந்தனையைத் தூண்டி, மறுமை வாழ்வின் எதார்த்தத்தை அறிவுப்பூர்வமாக நிறுவுகிறது.

“நானே உங்கள் மேலான இறைவன்” என்று கர்வம் கொண்ட பிர்அவ்னின் மமதை எப்படி அவனை அழிவின் பாதைக்கு அழைத்துச் சென்றது? மூழ்கும் தருவாயில் அவன் செய்த தவ்பா ஏன் நிராகரிக்கப்பட்டது?.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு: அவர்கள் தனது படுக்கையில் அமர்ந்திருக்கும்போது, குர்ஆனின் ஏழு பகுதிகளில் ஒரு பகுதியை ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.