
அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 06
ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த கவிதை அடியை மஜ்மூ அல்-பதாவாவில் ஒரு இடத்தில் வேறு ஒருவர் கூறுவது போன்று கூறுகின்றார்கள். எனவே வேறு ஒருவர் கூறுவது போன்று இமாம் அவர்களே குறிப்பிடுகின்றார்கள்..