salafi Audio

உழ்ஹிய்யா பற்றிய 35 கேள்வி பதில்கள்-தொடர் – 01

நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு (குர்பானியு)ம் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்” என்று (நபியே) நீர் கூறுவீராக! (ஸூரத்துல் அன்ஆம்: 162)

Read More »

அகீதா – இஸ்லாமிய கொள்கை கோட்பாடு சீர் பெற்றால் செயல்கள் சீர்படும்

பேச்சுக்களிலே (கொள்கைகளிலே) மிகவும் சிறப்பான பேச்சு (கொள்கை) கலிமதுத் தவ்ஹீத் லாஇலாஹ இல்லல்லாஹ் ஆகும்; பேச்சுக்களிலே (கொள்கைகளிலே) மிகவும் கேடான பேச்சு (கொள்கை) கலிமதுஷ் ஷிர்க் ஆகும்.

Read More »

ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டல்கள் எவ்வாறு இருந்தது?

ரமழானின் இறுதிப் பத்து நாட்களின் இரவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்! அந்த இரவுகளை உயிர்ப்பிப்போம்! மகத்துவம் மிக்க அந்த லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வோம்!

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனை முறைகளில் கியாமுல் லைல் – இரவு நேரத் தொழுகையை தொழுதார்கள்?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் இரவு நேரத் தொழுகையை ஆறு அல்லது ஏழு முறைகளில் தொழுதிருக்கின்றார்கள் என்றால்; அது அவர்களுக்கு மாத்திரம் உரித்தான முறைகளா? அல்லது அவர்களது சமூகத்தினருக்கும் அவ்வாறு தொழலாமா?

Read More »

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும் – 12 – 16

ஒரு நோன்பாளி வுழூச் செய்யும் போது வாய்க்கும் நாசிக்கும் நீர் செலுத்துகின்றார்; அது தொண்டைக்குழியை அடைந்து வயிற்றுக்குக் செல்வதின் சட்டம்

Read More »

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும் – 04 – 09

நன்மைகளை பல மடங்காக்கித் தரும், ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதத்தில் நாம் இருக்கிறோம். எனவே ராமழானின் சட்ட திட்டங்கள் பற்றி இன்-ஷா அல்லஹ்! அறிந்து கொள்வோம்!

Read More »

ஸஹர் நேரம் எப்போது முடிவடைகிறது?

ஸஹர் நேரம் எப்போது முடிவடைகிறது? உணவு வாயில் இருக்கும் போது பஜ்ர் அதான் கூறினால்; வாயில் உள்ள உணவை உண்ண முடியுமா? கையில் உள்ள உணவை, குடிபானத்தை உண்ண, பருக முடியுமா?

Read More »

திக்ர்-அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முக்கியத்துவமும் நன்மைகளும்

யா அல்லாஹ்! நான் உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு அருள் புரிவாயாக!

Read More »

உள்ளத்திலும் உடலிலும் நூர் (ஒளி) பெற துஆ- அல்லாஹ்விடமிருந்து மட்டுமே (நூரை) பிரகாசத்தை பெற முடியும்.

(இறைவா! என் இதயத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக. என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக…

Read More »

அபூ பவ்ஸான் பைரூஸ் அஹ்மத் அல்-ஹிந்தியின் கூற்றிற்கு ஓர் அறிவு சார்ந்த மறுப்பு

அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்,அல்லது வாய்மூடி இருக்கட்டும்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)