salaficall

மக்களே! பரகத் (அருள்) செய்யப்பட்ட ரமழான் மாதம் வந்து விட்டது. அந்த பரகத்தை பெற்றுத்தரும் வழிகளை அறிந்து கொள்வோம்!

பரகத் (அருள்) செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான்…

Read More »

அல்-குர்ஆனை பகுதிகளாக பிரித்து ஓதுவதில் ஸலஃபுகளின் வழிகாட்டுதல்கள்.

மக்கள் மத்தியிலிருந்து அல்லாஹ்வைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அவர்கள்தான்..

Read More »

ஷஃபான் மாதத்தின் சிறப்புகளும் சட்டதிட்டங்களும்

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள்.

Read More »

சூரா அல் இஃக்லாஸ் விளக்கம் – 01

﷽ சூரதுல் இஃக்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ். அபூசயீத் அல்குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது)

Read More »

நபி ﷺஅவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவது மார்க்கம் வழிகாட்டாத ஒரு செயலாகும்

அலீ, ஹுஸைன், அப்துல் காதர்-அல் ஜீலானி; மேலும் இவர்கள் அல்லாதவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதும் மார்க்கம் வழிகாட்டாத காரியமாகும். பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் பொருத்தவரைக்கும் (பித்ஆ) மார்க்கம் வழிகாட்டாத புதுமையாகும்.

Read More »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடினார்களா?

எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.

Read More »

நபி ﷺ அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது பித்’அஹ்

எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

Read More »

கிதாபுல் இஸ்திஃபார் – பாவமன்னிப்பின் முக்கியத்துவம்

தவ்பா-பாவமன்னிப்பு என்பது ஒரு முஃமினுடன் பழகிப்போன மேலும் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டிய ஒரு இபாதா-அமல் ஆகும்.

Read More »

ஒரு விசுவாசி சபிக்கின்றவனாக (சாபமிடுபவனாக) இருக்கமாட்டான்

ஒரு முஃமின் சபிப்பவனாக இருக்கமாட்டான். இன்றைய உலகில் ஸஹாபாக்களை, முஃமின்களை அதிகமாக சாபமிடுபவர்கள் மேலும் சபிக்கும் பண்பைக் கொண்டவர்கள் ஈரன் மற்றும் ஷீஆ, ராபிழாக்கள்.

Read More »

கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 05

நிச்சயமாக இப்றாஹீம் அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடக்கும் மிகுந்த மார்க்கப்பற்றுடைய வழிகாட்டியாக இருந்தார். மேலும், (இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களில் அவர் இருக்கவில்லை.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)