
கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 04
எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.
எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.
நலவு செய்யக்கூடியவர்கள்; அது முஃமீனீன்களாக அல்லது பாவத்தாளிகளாகவும் இருக்கலாம். ஆனால் பாவங்களில் இருந்து ஒதுங்கி அல்லாஹ்வுக்கு பயந்து பொறுமை சாலிகளாக இருப்பவர்கள் குறைந்த தொகையினரே!
ஒரு அடியான் ஷிர்க்-இணைவைப்பிலிருந்து தவிர்ந்து, தவ்ஹீத்-அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி வாழ்வதற்கு; அல்லாஹ் எதற்காகப் படைத்தான்? இபாதா என்றால் என்ன? தாஊத் என்றால் யார்? லாஇலாஹ இல்லல்லாஹ் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமை ஆகும்.
ஓ பஸ்ராவின் மக்களே! உங்கள் இதயங்கள் பத்து விடயங்களைப் பாதுகாப்பதில் இறந்துவிட்டன.
அல்லாஹ் பொருந்திக் கொண்ட முறையில்; ஷரீஅத்தின்-இந்த மார்க்கத்தின் வழிமுறையில் எவ்வாறு எங்களுடைய ரிஸ்க்கில் அபிவிருத்தியை பெற்றுக்கொள்ளலாம்? மேலும் எங்களுடைய ரிஸ்க் பாதுகாப்புப் பெறுவதற்கான காரணிகள் என்ன?
எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக (குர் ஆனாகிய) இது இருக்கிறது
“எங்கள் இரட்சகனே இம்மையில் நல்லதையும், மறுமையில் நல்லதையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! இன்னும் நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக”
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக்- எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். …
இவ்வுலகில் நஷ்டமடையாமல் அதிகமான இலாபத்தையும், மகத்தான கூலியையும் பெற்றுத் தரக்கூடிய உண்மையான வியாபாரம்.
அல்லாஹ்வைப் பயந்து கொண்டால்; அவன் உன் உள்ளத்தில் பயத்தைப் போக்கி அல்லாஹ்வின் எதிரியை நேருக்கு நேர் சந்திக்கும் மன தைரியத்தை தோற்றுவிப்பான்.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)