
அறிவைத் தேடுவதில் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதற்கான அம்சங்கள்
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவிசெய்வான், மேலும், உங்களுடைய பாதங்களை நிலைபெறச் செய்வான்.
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவிசெய்வான், மேலும், உங்களுடைய பாதங்களை நிலைபெறச் செய்வான்.
தவ்ஹீத் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலே! ஒரு மேலான நுணுக்கமான ஒரு புத்தகமாக; ‘கிதாபுத் தவ்ஹீத்’ என்ற இப்புகத்தை உலமாக்கள் வரணித்துள்ளார்கள். இப்புத்தகத்திற்கு அல்லாஹுத்தஆலா எவ்வளவோ பரகத்துக்களைச் சொரிந்துள்ளான்.
நாம் எவ்வளவு (தொழுது, நோன்பு பிடித்து, ஸகாத் கொடுத்து, உம்ரா, ஹஜ் போன்ற இன்னும் பல) நற்செயல்கள் செய்தாலும் நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறமாட்டோம். மேலும் சொர்க்கத்திற்கு நுழைவிக்கப் படமாட்டோம். அல்லாஹ்வின் ரஹ்மத் – தனிப்பெரும் கருணை இல்லாமல்..!!
அவனே, தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அதை எல்லா மார்க்கங்களைவிட மேலோங்க வைப்பதற்காக அனுப்பி வைத்தான். இதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். (ஸூரத்துல் ஃபத்ஹ்:28)
அஷ்-ஷெய்க் அப்துர் ரஹ்மான் நாஸிர் அஸ்-ஸிஃதி رحمه الله அவர்கள்; கேள்வி பதில் அடிப்படையில் தொகுத்த “ஸுஆல் வ-ஜவாப் பீ அஹம்முல் முஹிம்மாத்” என்ற நூலுக்கான விளக்கவுரை.
ஷிஆ ராஃபிதா ஈரான் -ஐ ஆதரித்து பேசிய முஃப்தி உமர் ஷெரீப் காஸிமி அவர்களுக்கு அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ் அவர்களின் மறுப்பு!!
கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; தன்னுடைய பிள்ளைக்கு (தீங்கு ஏற்படும் என்று) பயந்து நோன்பை விட்டு விடுவாளேயானால் அவளின் மீது உள்ள கடமை என்ன??
யாரெல்லாம் ஸகாத்தை கொடுக்காமல்; அவர்கள் அல்லாஹ்வை அவனது ரஸூல் ﷺ அவர்களை அல்லது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றப் பார்க்கிறார்களோ! அவர்கள் யாரையும் ஏமாற்றவில்லை; அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.
வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள்.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)