
சூரா அல்-இஃக்லாஸ் விளக்கம் – 03
ஸூரா அல்-இஃக்லாஸை நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்கள் எந்த இடங்களில் எல்லாம் ஓதினார்கள்.

ஸூரா அல்-இஃக்லாஸை நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்கள் எந்த இடங்களில் எல்லாம் ஓதினார்கள்.

நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

மேகத்திலிருந்து (நம்) திட்டப்படியே மழையை பொழியச் செய்கிறோம். அதனைப் பூமியில் தங்கும்படியும் செய்கின்றோம். அதனைப் (பூமியிலிருந்து) போக்கிவிடவும் நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்.

அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம், பின்னர் அவ்விரத்தக் கட்டியை மாமிசத்துண்டாகப் படைத்தோம், பின்னர் அம்மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம், பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்…