
நபி ﷺ அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது பித்’அஹ்
எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

நபியவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று நீங்கள் பதில் அளித்தால்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறியாதவர் என்று அவர்களை கூறுவது நயவஞ்சகமாகும்.

நாங்கள் பாவங்களில் வீழ்ந்துவிட்டால் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்? அதனை அல்லாஹுத் தஆலா காட்டித்தந்துள்ளான்; இது அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வத-ஆலாவின் மேலான பேரருளாக இருக்கிறது. எங்களுடைய பாவங்களை நீக்கக்கூடிய சில பரிகரங்கள்..

செல்வம் என்பது அதிக பொருட்களை சேர்த்து வைப்பது அல்ல, போதுமான மனம் உடையவராக இருப்பது தான் உண்மையான செல்வம் ஆகும்.

சமீபத்தில் ஈராக்கிலே இந்த ராஃபிதா ஷிஆக்கள் சிறைச்சாலைகளில் முஸ்லிம்களை உயிருடன் அறுத்து பலியிடுகின்றார்கள் மேலும் படுகொலை செய்கின்றார்கள். ஈரான் இந்த முஸ்லிம் உம்மத்தை தோல்வியடைய செய்து விட்டது.

மன்ஹஜுஸ் ஸலஃப் என்றும்; அஹ்லுல் ஹதீஸ் என்றும்; அஹ்லுல் அஸர் என்றும் அழைக்கப்படக்கூடிய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்துடைய கொள்கை விளக்க புத்தகம்!

இமாம் அவர்கள் தஃவாவையும், அகீதாவையும் ஏனைய போலியான அழைப்புக்களிலிருந்தும், கொள்கைக் கோட்பாடுகளிலிருந்தும் பிரித்துகாட்டுவதற்காக இந்த சிறிய புத்தகத்தை தொகுத்துள்ளார்கள். அதன் (ஷரஹ்)விரிவுரை.

யாரெல்லாம் அல்லாஹ் மீதும் மறுமை நாள் மீதும் ஈமான் கொண்டுள்ளார்களோ! அவர்கள் நன்மையை மாத்திரம் பேசட்டும். இல்லாவிட்டால் மௌனமாக இருக்கட்டும்.

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், (உங்களை) ஏவுகிறான்; (ஸூரத்துந் நஹ்ல்:90)

இமாம் அவர்கள் தஃவாவையும், அகீதாவையும் ஏனைய போலியான அழைப்புக்களிலிருந்தும், கொள்கைக் கோட்பாடுகளிலிருந்தும் பிரித்துகாட்டுவதற்காக இந்த சிறிய புத்தகத்தை தொகுத்துள்ளார்கள். அதன் (ஷரஹ்)விரிவுரை.