tawhid

குழந்தைகளின் பொக்கிஷம் முன்னுரை – 03 – கன்ஸ்-உல்-அத்பால்

அல்லாஹ்வுடைய புகழைக் கொண்டு கன்ஸுல் அத்பால் என்ற நூல் பல மர்கிசுகளிலும் மேலும் பள்ளிவாசல்களிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் முஸ்லிம்களுடைய பிள்ளைகளும் அவர்களில் பெரியவர்கள் கூட அதில் இருந்து பயன்பெற்று வருகிறார்கள்.

Read More »

இதுவே எங்கள் தஃவா! இதுவே எங்கள் அகீதா !! – 02_37

மன்ஹஜுஸ் ஸலஃப் என்றும்; அஹ்லுல் ஹதீஸ் என்றும்; அஹ்லுல் அஸர் என்றும் அழைக்கப்படக்கூடிய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்துடைய கொள்கை விளக்க புத்தகம்!

Read More »

அல்லாஹ்வுக்கு அஞ்சுதல் – FEARING ALLAH

முஹப்பத் என்பது ஒரு பறவையின் தலையைப் போன்றது ஆகும். இரண்டு இறக்கைகள் இருந்தால்தான் அந்த பறவையால் பறக்க முடியும். அந்த இரண்டு இறக்கைகளும்தான்

Read More »

கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 03

ஒரு அடியான் ஷிர்க்-இணைவைப்பிலிருந்து தவிர்ந்து, தவ்ஹீத்-அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி வாழ்வதற்கு; அல்லாஹ் எதற்காகப் படைத்தான்? இபாதா என்றால் என்ன? தாஊத் என்றால் யார்? லாஇலாஹ இல்லல்லாஹ் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமை ஆகும்.

Read More »

கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 02

தவ்ஹீதின் மூன்று வகைகளையும் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்தான் ஆரம்பமாக கூறினார்கள். இது ஒரு பித்ஆவான செயல் என்று சிலர் கூறுகிறார்கள். இவர்களது இக்கூற்று சரியான கூற்றுதானா?

Read More »

ஜெஸீரதுல் அரப்-அரேபிய தீபகற்பத்தில் தோன்றிய மாபெரும் சீர்திருத்தவாதி முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் – வாழ்க்கை சுருக்கம்

தவ்ஹீத் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலே! ஒரு மேலான நுணுக்கமான ஒரு புத்தகமாக; ‘கிதாபுத் தவ்ஹீத்’ என்ற இப்புகத்தை உலமாக்கள் வரணித்துள்ளார்கள். இப்புத்தகத்திற்கு அல்லாஹுத்தஆலா எவ்வளவோ பரகத்துக்களைச் சொரிந்துள்ளான்.

Read More »

அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

ஜஹ்மிய்யா, சூஃபிய்யாஹ், அஷாயிராஹ், முஃதஸிலா (மற்றும் பிற) பித்அத்துவாதிகள் போன்ற பல கூட்டங்கள் மூலம் ஷெய்தான் அதிமான மக்களை வழிகேட்டில் செலுத்திவிட்டான்.

Read More »

அல்லாஹ்வின் எல்லைகளைப் பேணிப் பாதுகாத்தவர்கள் – சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள்.

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு கலந்து விடவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.

Read More »

உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்

இந்த உலகைவிட்டு நல்லவர்கள் மறைந்த பின்; ‘மட்டமான தொலி நீக்கப்படாத கோதுமை போன்ற’, அல்லது ‘மட்டமான பேரீச்சம்பழம் போன்ற’ தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)