tawhid

உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்

இந்த உலகைவிட்டு நல்லவர்கள் மறைந்த பின்; ‘மட்டமான தொலி நீக்கப்படாத கோதுமை போன்ற’, அல்லது ‘மட்டமான பேரீச்சம்பழம் போன்ற’ தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான்.

Read More »

வட்டியோடு தொடர்பு பட்டவர்களே! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் வட்டிற்கு எதிரான போரை அறிவித்துவிட்டார்கள்

எந்தக் கிராமத்தில் விபச்சாரமும் வட்டியும் பகிரங்கமாக பரவி வருகிறதோ! அந்த கிராம வாசிகள் மீது அல்லாஹ்வுடைய அதாபு-தண்டனை வருவதற்கு அவர்கள் காரணமாகிவிட்டார்கள்.

Read More »

நாவை பேணி பாதுகாப்போம்! சொர்க்கத்தை அடைந்து கொள்வோம்! 02

முஃமினீன்கள் வீணான பேச்சுக்களை செவிமடுத்தால் அதனைப் புறக்கணித்து சென்று விடுவார்கள். அந்த சபைகளில் அவர்கள் அமர மாட்டார்கள்.

Read More »

நாவை பேணி பாதுகாப்போம்! சொர்க்கத்தை அடைந்து கொள்வோம்! – 01

ஈமான் சீர் பெறாது; உள்ளம் சீர் பெறும் வரை!! உள்ளம் சீர் பெறாது; நாவு சீர் பெறும் வரை!! சொர்க்கம் செல்லமுடியாது; அவனுடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறும் வரை!!

Read More »

பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் உரிமைகள் – 03

செயல்களிலே சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமான செயல்; தொழுகையை அதன் நேரத்திற்கு பேணித் தொழுவது, அதன் பின்னர் பெற்றோருக்கு நல்லுபகாரம் செய்வது ஆகும்.

Read More »

பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் உரிமைகள் – 02

பெற்றோரை புறக்கணித்து; அவர்களுக்கு நோவினைகளை ஏற்படுத்தி; வாழும் வாழ்க்கை ஒரு கேடுகெட்ட வாழ்க்கையாகும். மேலும் அல்லாஹ் சபித்த ஒரு வாழ்க்கையாகும்.

Read More »

இஸ்லாம் – குர்ஆன் மற்றும் சுன்னாவின்பால் நேர்வழி காட்டப்பட்டவர் வெற்றி பெற்றுவிட்டார்.

நாம் பொய்ப்பிக்கப்பட்டாலும் , நமக்கு எதிர்ப்புகள் வந்தாலும் இந்த மார்க்கத்தில் உறுதியாகவும் , பொறுமையாகவும் இருக்க வேண்டும்.

Read More »

அகீதா – இஸ்லாமிய கொள்கை கோட்பாடு சீர் பெற்றால் செயல்கள் சீர்படும்

பேச்சுக்களிலே (கொள்கைகளிலே) மிகவும் சிறப்பான பேச்சு (கொள்கை) கலிமதுத் தவ்ஹீத் லாஇலாஹ இல்லல்லாஹ் ஆகும்; பேச்சுக்களிலே (கொள்கைகளிலே) மிகவும் கேடான பேச்சு (கொள்கை) கலிமதுஷ் ஷிர்க் ஆகும்.

Read More »

ஸஹர் நேரம் எப்போது முடிவடைகிறது?

ஸஹர் நேரம் எப்போது முடிவடைகிறது? உணவு வாயில் இருக்கும் போது பஜ்ர் அதான் கூறினால்; வாயில் உள்ள உணவை உண்ண முடியுமா? கையில் உள்ள உணவை, குடிபானத்தை உண்ண, பருக முடியுமா?

Read More »

உள்ளத்திலும் உடலிலும் நூர் (ஒளி) பெற துஆ- அல்லாஹ்விடமிருந்து மட்டுமே (நூரை) பிரகாசத்தை பெற முடியும்.

(இறைவா! என் இதயத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக. என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக…

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)