Ash-Shayk Nawwas Al-Hidi As-Sailani

அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம்: தஃவா பணியின் முக்கியத்துவமும் வழிமுறைகளும்

அசத்தியக் கொள்கைகள் பரவி வரும் இக்காலத்தில், மௌனமாக இருக்காமல் சத்தியத்தை உரக்கச் சொல்லவும், நேர்வழி காட்டும் ஒரு சிறந்த இமாமாகத் திகழவும் தேவையான உத்வேகத்தைப் பெற இந்த உரையை முழுமையாகச் செவிமடுங்கள்.

Read More »

ஷஃபான் மாதத்தின் சிறப்புகளும் சட்டதிட்டங்களும்

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள்.

Read More »

யூத, கிறிஸ்தவர்களை அவர்களுடைய பண்டிகைகள், வணக்க முறைகள், பழக்கவழக்கங்கள், வெளிப்புறத் தோற்றங்கள் மற்றும் அவர்களுக்குரிய தனித்துவமான உடைகளில் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கை.

காபிர்களின் அடையாளங்களை, பெருநாள் தினங்களை மகத்துவப்படுத்தும் அதற்கான எச்சரிக்கைக்ளும்.

Read More »

இறைமறுப்பாளர்களின் பண்டிகைகளில் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான சட்டம்

முஸ்லிம்கள் வேதக்காரர்கள் (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்) அல்லது இணை வைப்பவர்கள் (முஷ்ரிக்கீன்கள்) தங்களுடைய பண்டிகைக் காலங்களில் தயாரிக்கும் உணவுகளை உண்ணலாமா அல்லது அவர்களின் பண்டிகைக்காக அவர்கள் தரும் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?

Read More »

இறை நிராகரிப்பாளர்களின் – கிறிஸ்மஸ் பண்டிகைகளுகாக வாழ்த்துப் பரிமாறுவது குறித்த மார்க்கச் சட்டம்

நிராகரிப்பாளர்களின் கிறிஸ்துமஸ் அல்லது அவர்களது வேறு எந்த மதப் பண்டிகைகளுக்காகவும் வாழ்த்துவது அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி தடைசெய்யப்பட்டதாகும்.”

Read More »

பேரழிவுகளும் கடுமையான துன்பங்களும் கற்பிக்கும் பாடம்

பூமி அதிர்ச்சி, பூகம்பம், சூராவளி, மழைவெள்ளம், பேரழிவுகள், சுனாமி போன்றவைகள் ஏன் ஏற்படுகின்றன? அதற்கான காரணம் என்ன?

Read More »

இரட்டிப்பாக நன்மை அளிக்கப்படுபவர்கள்

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன்தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான்; அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள்; (ஸூரத்துல் ஹதீத்: 28)

Read More »

அநியாயமும் அதன் தீய விளைவுகளும்

தங்கமும் வெள்ளியும் பணமும் செல்வமும் அதிகாரமும் செல்லுபடியாகாத நாளை அஞ்சிக்கொள்ளுங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்கூறினார்கள்: அநீதி, மறுமை நாளில் பல இருள் களாகக் காட்சி தரும். (புகாரி)

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)