
நபி ﷺ அவர்களுக்கு ஸலவாத்து சொல்லும் போது; அல்லாஹும்ம ஸல்லி “அலா ஸெய்யதினா முஹம்மத்.” என்று கூற முடியுமா?
ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் ஒரு செயலை ஏவினால், ஒரு செயலை செய்துகாட்டினால், மேலும் அவர் ஒரு கொள்கை கோட்பாட்டை கூறினால் அதில் நாம் எல்லை மீற மாட்டோம்.

ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் ஒரு செயலை ஏவினால், ஒரு செயலை செய்துகாட்டினால், மேலும் அவர் ஒரு கொள்கை கோட்பாட்டை கூறினால் அதில் நாம் எல்லை மீற மாட்டோம்.
قال الإمام مالك بن أنس رحمه الله : السنَّة سَفينةُ نوح مَن رَكبَها نجَا و مَن تَخَلّفَ عنَها غَرِقَ இமாம் மாலிக் இப்னு அனஸ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:

நினைவில் கொள்ளுங்கள்! காலை மற்றும் மாலையில் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்; அவற்றில் நீங்கள் எவ்வளவு அதிகமாகச் கூறுகின்றீர்களோ, அவ்வளவு பெரிய வெகுமதியும், உங்கள் பாதுகாப்பும் வலுவாக இருக்கும்.
இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் அறிவு என்பது நபிமார்களின் அனந்தரச் சொத்தாகும் இன்னும் பணம் என்பது மன்னர்களினதும், செல்வந்தர்களினதும் அனந்தரச் சொத்தாகும். மிப்தாஹ் தார் அஸ்-ஸஆதஹ்: 498/1

ரமழான் முடிவடைந்துவிட்டது என்றால் (மனிதன்) சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று வெளியாகின்ற ஒருவனைப் போல் சுதந்திரமானவனாக ஆகுகின்றான் என்று சில மக்களுக்கு ஷெய்தான் வசீகரம் செய்து காட்டி ஏமாற்றுகிறான்.
அல்-இமாம் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள் : அல்- ஹக் – சத்தியம் கடினமானதாகும்; ஆகையால் உங்களுடைய கெட்ட நடத்தைகளைக் கொண்டு இன்னும் அதனை அதிகம் கடினமாக்கி விட வேண்டாம். இந்த சமூகத்தில் உள்ள
ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் [رحمه الله] அவர்கள் கூறினார்கள்: எவர் ஒருவர் அறிவு இல்லாமல் மார்க்கத்தைப் பற்றி பேசுகின்றாரோ அவர் ஒரு பொய்யர்; அவர் வேண்டும் என்றே பொய் சொல்ல விரும்பவில்லை என்றாலும்

So this is its time, the day of eid before the prayer, and if the affair becomes restricted as has preceded, this is its beginning time, it’s end time is when the imām begins the prayer, the time has ended for giving zakāt ul fitr.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸின் அடிப்படையில், ஸகாத் அல்-பித்ர் பெருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுக்கப் பட்டாலே தவிர அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Ibnul-Qayyim رحمه الله said: “If bid’ah only consisted of lies, then it would not have been accepted and everyone would hurry to condemn it and