Importance of Dawah

அல்லாஹ்வுக்கு அஞ்சுதல் – FEARING ALLAH

முஹப்பத் என்பது ஒரு பறவையின் தலையைப் போன்றது ஆகும். இரண்டு இறக்கைகள் இருந்தால்தான் அந்த பறவையால் பறக்க முடியும். அந்த இரண்டு இறக்கைகளும்தான்

Read More »

வருடத்தின் சிறந்த பத்து நாட்கள் – அதுதான் துல்-ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்கள்.PDF

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் பகல்கள் ரமலான் மாதத்தின் இறுதி பத்து பகல்களை விட சிறந்ததாகும்; அதேபோன்று ரமலானுடைய இறுதி பத்து இரவுகள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளை விட சிறந்ததாகும்.

Read More »

உலக நாட்களிலே! மிகவும் சிறந்த நாட்கள் ✽✽✽ துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்கள்.

உலக நாட்களிலே மிகவும் சிறந்த நாட்கள் ✽✽✽ துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஆகும். ரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களை விட ✽✽✽ துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் சிறந்த நாட்களாகும். இரவுகளிலே மிகவும் சிறந்த இரவுகள் ✽✽✽ ஏனைய இரவுகளை விட ரமழான் மாதத்தின் இறுதி பத்து இரவுகளாகும். (இப்னு தைமிய்யா)

Read More »

ஷஃபான் மாதத்தின் சிறப்புகளும் சட்டதிட்டங்களும்

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள்.

Read More »

சூரா அல் இஃக்லாஸ் விளக்கம் – 01

﷽ சூரதுல் இஃக்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ். அபூசயீத் அல்குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது)

Read More »

அல்லாஹ்வின் புத்தகமான அல்-குர்ஆனில் சபிக்கப்பட்டவர்கள்

அல்லாஹ்வுடைய மேலான பேச்சான அல்-குர்ஆனில், அல்லாஹ் யாரை சபித்துள்ளான் என்பதை கூறிக் காட்டுகிறான். எனவே அல்லாஹ்வின் சாபத்திலிருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள; அந்த சபிக்கபட்டவர்களைப் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் அறிந்துகொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.

Read More »

நபி ﷺ அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது பித்’அஹ்

எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

Read More »

கிதாபுல் இஸ்திஃபார் – பாவமன்னிப்பின் முக்கியத்துவம்

தவ்பா-பாவமன்னிப்பு என்பது ஒரு முஃமினுடன் பழகிப்போன மேலும் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டிய ஒரு இபாதா-அமல் ஆகும்.

Read More »

ஒரு விசுவாசி சபிக்கின்றவனாக (சாபமிடுபவனாக) இருக்கமாட்டான்

ஒரு முஃமின் சபிப்பவனாக இருக்கமாட்டான். இன்றைய உலகில் ஸஹாபாக்களை, முஃமின்களை அதிகமாக சாபமிடுபவர்கள் மேலும் சபிக்கும் பண்பைக் கொண்டவர்கள் ஈரன் மற்றும் ஷீஆ, ராபிழாக்கள்.

Read More »

கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 04

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)