
அல்லாஹ்வுக்கு அஞ்சுதல் – FEARING ALLAH
முஹப்பத் என்பது ஒரு பறவையின் தலையைப் போன்றது ஆகும். இரண்டு இறக்கைகள் இருந்தால்தான் அந்த பறவையால் பறக்க முடியும். அந்த இரண்டு இறக்கைகளும்தான்
முஹப்பத் என்பது ஒரு பறவையின் தலையைப் போன்றது ஆகும். இரண்டு இறக்கைகள் இருந்தால்தான் அந்த பறவையால் பறக்க முடியும். அந்த இரண்டு இறக்கைகளும்தான்
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் பகல்கள் ரமலான் மாதத்தின் இறுதி பத்து பகல்களை விட சிறந்ததாகும்; அதேபோன்று ரமலானுடைய இறுதி பத்து இரவுகள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளை விட சிறந்ததாகும்.
உலக நாட்களிலே மிகவும் சிறந்த நாட்கள் ✽✽✽ துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஆகும். ரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களை விட ✽✽✽ துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் சிறந்த நாட்களாகும். இரவுகளிலே மிகவும் சிறந்த இரவுகள் ✽✽✽ ஏனைய இரவுகளை விட ரமழான் மாதத்தின் இறுதி பத்து இரவுகளாகும். (இப்னு தைமிய்யா)
‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள்.
﷽ சூரதுல் இஃக்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ். அபூசயீத் அல்குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது)
அல்லாஹ்வுடைய மேலான பேச்சான அல்-குர்ஆனில், அல்லாஹ் யாரை சபித்துள்ளான் என்பதை கூறிக் காட்டுகிறான். எனவே அல்லாஹ்வின் சாபத்திலிருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள; அந்த சபிக்கபட்டவர்களைப் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் அறிந்துகொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.
எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.
தவ்பா-பாவமன்னிப்பு என்பது ஒரு முஃமினுடன் பழகிப்போன மேலும் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து இருக்க வேண்டிய ஒரு இபாதா-அமல் ஆகும்.
ஒரு முஃமின் சபிப்பவனாக இருக்கமாட்டான். இன்றைய உலகில் ஸஹாபாக்களை, முஃமின்களை அதிகமாக சாபமிடுபவர்கள் மேலும் சபிக்கும் பண்பைக் கொண்டவர்கள் ஈரன் மற்றும் ஷீஆ, ராபிழாக்கள்.
எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)