Importance of Dawah

எவரையும் அவரது நற்செயல்கள் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது

நாம் எவ்வளவு (தொழுது, நோன்பு பிடித்து, ஸகாத் கொடுத்து, உம்ரா, ஹஜ் போன்ற இன்னும் பல) நற்செயல்கள் செய்தாலும் நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறமாட்டோம். மேலும் சொர்க்கத்திற்கு நுழைவிக்கப் படமாட்டோம். அல்லாஹ்வின் ரஹ்மத் – தனிப்பெரும் கருணை இல்லாமல்..!!

Read More »

மிக முக்கியமான விடயங்களைப் பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள்-2

அவனே, தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அதை எல்லா மார்க்கங்களைவிட மேலோங்க வைப்பதற்காக அனுப்பி வைத்தான். இதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். (ஸூரத்துல் ஃபத்ஹ்:28)

Read More »

முஃப்தி உமர் ஷெரீப் காஸிமி அவர்களுக்கு ஒரு பகிரங்க மறுப்பு

ஷிஆ ராஃபிதா ஈரான் -ஐ ஆதரித்து பேசிய முஃப்தி உமர் ஷெரீப் காஸிமி அவர்களுக்கு அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ் அவர்களின் மறுப்பு!!

Read More »

கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; நோன்பு நோற்பதன் சட்டம் என்ன?

கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; தன்னுடைய பிள்ளைக்கு (தீங்கு ஏற்படும் என்று) பயந்து நோன்பை விட்டு விடுவாளேயானால் அவளின் மீது உள்ள கடமை என்ன??

Read More »

இஸ்லாத்தில் ஸகாத்தின் முக்கியத்துவமும் அதை கொடுக்க மறுப்பதால் ஏற்படும் ஆபத்தும்

யாரெல்லாம் ஸகாத்தை கொடுக்காமல்; அவர்கள் அல்லாஹ்வை அவனது ரஸூல் ﷺ அவர்களை அல்லது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றப் பார்க்கிறார்களோ! அவர்கள் யாரையும் ஏமாற்றவில்லை; அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

Read More »

அறிவு மற்றும் அறிஞர்களின் சிறப்புகள்

அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.

Read More »

உள்ளத்தில் ஏற்படும் பொறாமை எனும் தீய நோய்க்கு எதிரான எச்சரிக்கை

வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள்.

Read More »

ரஹ்மானுடைய அடியார்களுக்கு மலாயிகாமார்களின் பிரார்த்தனையை பெற்றுத்தரக்கூடிய காரணங்கள்

ஷெய்க் அவர்களின் இந்த நல்லுபதேசம்; நாம் செய்யும் இபாதாக்கள் எவ்வாறு அல்லாஹ்வின் ரஹ்மாவையும் பாவமன்னிப்பையும் பெற்றுத் தரும் என்பதை மிக அழகாக ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறது.

Read More »

நோன்பு, இஃதிகாப்,  ஸகாதுல் பித்ர் மேலும் பெருநாள் தினத்தின் சட்ட திட்டங்கள்.

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)