Nawwas Al Hindi

காபிர்களுக்கு முறணாக நடந்துகொள்வதில் ஒரு முஸ்லிமுக்கு உள்ள கடமைகளும் அதற்கான ஆதாரங்களும். – 01

யூதர்கள் கூறினார்கள்; நம்முடைய காரியங்களில் எந்தவொன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது (நபி ﷺ அவர்களின்) விருப்பமாகும்.

Read More »

எங்களுடைய மரணம் மூலம் நாம் ஓய்வு பெறுகின்றோமா? அல்லது ஏனைய மனிதர்கள், நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஓய்வு பெறுகின்றனவா?

இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன.

Read More »

99 மனிதர்களைக் கொலை செய்த மனிதனும், தவ்பாவும், ஸாலிஹான பூமியை நோக்கிய பயணமும்.

இறைவனுக்கும் பாவமன்னிப்புக் கோரிக்கைக்கும் இடையே யார் குறுக்கே வந்து நிற்க முடியும்? நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ. அங்கு மக்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் இறைவனை வழிபடு. நீ உனது ஊருக்குத் திரும்பிச் செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும்.

Read More »

அபூ பக்ர், உமர், உம்மு அய்மன் ( رضي الله عنهم ) அவர்களின் சந்திப்பும்; அதிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும்

நபி ﷺ அவர்களின் மரணத்திற்கு பின் வஹி துண்டிக்கப்பட்டுவிட்டது. வஹி துண்டிக்கப்பட்டதால் அறிவு துண்டிக்கப்பட்டுவிட்டது. அறிவு துண்டிக்கப்பட்டதால் ஸஹாபாக்கள் கவலைப்பட்டு கண்ணீர் சிந்தினார்கள்.

Read More »

Tajweed Rules -அல்-குர்ஆனிலுள்ள எழுத்துக்களை வெளியாக்கும் இடங்கள் மற்றும் பண்புகள்

அல்-குர்ஆனை முறைப்படி அழகுற ஓதுவதற்கு தஜ்வீதினுடைய பாடம் மிக சிறப்புவாய்ந்த ஒரு பாடமாகும். ஏனெனில் அல்-குர்ஆன் அல்லஹ்வுடைய பேச்சாகும். அந்த அல்லாஹ்வின் பேச்சை சரியாகவும், பிழையின்றியும், அழகாகவும் ஓதுவதற்கு இந்த இல்முத் தஜ்வீதை-தஜ்வீதின் அறிவியலை கற்றுக் கொள்ள எடுக்கும் முயற்சி மிக மகத்தானதாகும்.

Read More »

அல்லாஹ்வினால் நன்றி செலுத்தப்பட்ட முயற்சிகளும் (நற்செயல்கள்) அவைகளின் மூன்று நிபந்தனைகளும்

நாங்கள் புத்திசாலிகளாக இந்த உலக வாழ்க்கையில் சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வை நாம் சந்திக்கும்போது எங்களுடைய உலக வாழ்க்கை எவ்வாறு அமையப்போகிறது? எங்களுடைய செயல்கள் அல்லாஹ்வினால் நன்றி செலுத்தப்படக்கூடியதாக இருக்குமா? இல்லாவிட்டால் அல்லாஹ் எங்களைப் புறக்கணித்த நிலையில் நாம் அவனை சந்திக்கப் போகிறோமா?

Read More »

ஒரு பெண் தன்னுடைய ஸீணத்தை – அழகை யாருக்குக் காட்டலாம்

ஒரு ஆண் எவ்வளவு மறைக்க வேண்டும்? ஒரு பெண் எவ்வளவு மறைக்க வேண்டும். ஒரு பெண் சாதாரண ஆடையை அணிந்த நிலையில், தனது அழகைக் காட்டிக்கொண்டு யார் யார் முன்னிலையில் இருக்கலாம்? ஓரு மஹ்ரமானவர் முன்னிலையில் எந்த அளவு மறைத்திருக்க வேண்டும்?

Read More »

Naseeha-நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்

நிச்சயமாக செல்வங்களை விரும்புவதும், பிள்ளைகளை விரும்புவதும் ஒவ்வொரு ஆத்மாவினதும் இயற்கையாகும். என்றாலும் இவைகள் அல்லாஹ்வின் முஹப்பத்தைவிட்டும் எங்களை திசை திருப்பிவிட வேண்டாம்.

Read More »

அல்-அர்பஊன் அன்-நவவிய்யாஹ் – நாற்பது ஹதீஸ்கள் விளக்கவுரை

அறிவை செவிமடுப்போம்! செவிமடுத்த அறிவை உள்ளத்தால் விளங்கிக் கொள்வோம்! விளங்கெடுத்த அறிவை உள்ளத்தில் பாதுகாப்போம்! மேலும் பாதுகாத்த அறிவை ஏனையவர்களுக்கு எத்திவைப்போம்!

Read More »

மஹ்ரம் என்றால் என்ன? அவர்கள் யார்?

மஹ்ரமின் முக்கியத்துவம் என்ன? என்பதை அறியாதவர்களாக எமது முஸ்லிம் சமூகம் இருக்கிறது. முஸ்லிம் சமூகம் 1400 வருடங்களாக இந்த குர்ஆனை ஓதி வருகிறது. அவன் எப்படி மஹ்ரம் எனும் பாதுகாப்பு அரணை தெரியாமல் இருக்கமுடியும்… மஹ்ரம் என்றால் யார்? மஹ்ரமின் வரைவிலக்கணம் என்ன? இரத்த உறவு (வம்சாவளி) மூலம், பால்குடி உறவு மூலம், திருமண உறவின் மூலம் ஏற்படும் மஹ்ரம்கள் யார்?

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)