Nawwas Al Hindi

மனிதகுலத்தை தவறாக வழிநடத்த ஷைத்தான் எடுக்கும் ஏழு வழி முறைகள்

மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம். (ஸூரத்து ஃபாத்திர்: 5)

Read More »

கொரோனா மற்றும் ஏனைய நோய்கள் மூலம் நேசத்திற்குரியவர்களை இழந்தவர்களுக்கு; ஒரு நினைவூட்டலும் அழகிய ஆறுதல் வார்த்தைகளும்.

நான் நேசிக்கக்கூடிய என்னுடைய தாய் தகப்பன்; என்னுடைய கணவன், மனைவி, பிள்ளைகள்; என்னுடைய சகோதர சகோதரிகள்; என்னுடைய நண்பர்கள்; எங்களுடய உலமாக்கள்; இவர்களில் யாராவது மரணித்தால் அது அல்லாஹ் நியமித்த விதிக்கு இணங்க வந்தடைந்து விட்டது. அதனை யாராலும் தாண்டி விட முடியாது. எனவே இந்த முஸீபத் – துன்பம் என்பது அல்லாஹ்வின் விதிக்கிணங்க அவன் லவ்ஹுல் மஹ்பூழில் எழுதி வைத்தவைகள் எங்களை வந்தடைந்ததாகும்.

Read More »

Explanation of Hadith-அல்லாஹ் நளினமானவன் அவன் எல்லாக் காரியங்களிலும் நளினத்தையே விரும்புகின்றான்.

“எந்த வீட்டிற்கு அல்லாஹ் நலவை நுழைவிக்க நாடுகிறானோ அந்த வீட்டில் நளினத்தை நுழைவிக்கிறான்.” ஒரு கனவன் தன்னுடைய வீட்டில் நளினத்துடன் நடந்து கொண்டால்; அந்த வீட்டில் நேசமும் பாசமும் ஏற்படும். நளினம் என்ற பண்பு இல்லாமல் அவன் தன் மனைவி மக்களுடன் கடினத்தன்மையுடன் நடந்து கொண்டால்; அந்த வீட்டில் நலவு இல்லாமல் போய்விடும்.

Read More »

Naseeha – உலமாக்களின் பால் திரும்புவோம்

அமைதியோ, அல்லது பீதியோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு வந்துவிட்டால் (உடனே, அதனை (வெளியில் மக்களிடையே) பரப்பி விடுகின்றனர், (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களில் (மார்க்க ஞானமுள்ள) அதிகாரமுடையவர்களிடமும் தெரிவித்திருந்தால், அவர்களிலிருந்து அதனை ஆய்ந்து எடுப்பவர்கள் அதனை (நன்கு) அறிந்து கொள்வார்கள்..

Read More »

பள்ளிவாசல்களை கட்டி உயர்த்துவதும், அதனை நிர்வகிக்க தகுதி வாய்ந்தவர்களும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களது பள்ளிவாசலை கட்டும் போது; அதற்காக யாரிடமும் வசூல் செய்துகொண்டிருக்கவில்லை. அதேபோன்று ஸலபுஸ்ஸாலிஹீன்களிடத்திலும் இவ்வாறு வசூல் செய்யும் வழிமுறை காணப்படவில்லை.

Read More »

Explanation of Hadith of Fitan – குழப்பங்கள் நிறைந்த காலமும் இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காக விற்கப்படும் மார்க்கமும்.

ஒரு முஃமின் ஒருபோதும் தன்னுடைய மார்க்கத்தை காபிர்களுக்கு விற்று விட மாட்டான். ஆனால் காபிர்களோ ஒவ்வொரு முஸ்லிமும் பித்னாக்களிலும் குப்ரிலும் விழுவதையே எதிர்பார்க்கின்றார்கள்.

Read More »

லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் விளக்கம்-03

லாஇலாஹ இல்லல்லாஹ் என்பது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து வைத்து சத்தியத்தின் அடிப்படையில் மக்களை ஒற்றுமைப்படுத்த கூடியதாக இருக்கிறது.

Read More »

ஒரு மனிதன் மரணித்துவிட்டால் தொடர்ந்தும் அவரது கப்ரரையைச் சென்றடையும் நன்மைகள்

ஒரு மனிதனின் திடீர் இறப்பால் அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை செய்ய முடியாமல் போயிருக்கலாம். அவ்வாறு அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை பிள்ளைகள் செய்யலாமா? அவ்வாறு அவர்கள் செய்தால் அது அவர்களை (மரணித்தவர்களை) சென்றடையுமா?

Read More »

காபிர்களுக்கு முறணாக நடந்துகொள்வதில் ஒரு முஸ்லிமுக்கு உள்ள கடமைகளும் அதற்கான ஆதாரங்களும். – 02

காபிர்களுடைய இபாதாக்கள், அவர்களுடைய கலாச்சாரங்கள், அவர்களுடைய பழக்கவழக்கங்கள், அவர்களுடைய பெருநாள் தினங்கள், அவர்களின் ஆடை அணிகள் போன்ற இன்னும் பல விடயங்களில் முஸ்லிம் சமூகம் இன்று அவர்களுடன் இரண்டரக் கலந்து அவர்களைப் பின்பற்றுவதிலும் ஒத்துழைப்பு வழங்குவதிலும் மூழ்கிப் போயுள்ளார்கள்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)