Nawwas Al Hindi

உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள்

அல்லாஹ், (தன் சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கி வைக்க நாடுகின்றான், மேலும், மனிதன் பலவீனமானவனாக படைக்கப்பட்டுள்ளான்.

Read More »

நீங்கள் ஏன் அதிக பிள்ளைகளைப் பெற வேண்டும்?

செல்வத்தினதும் பிள்ளைகளினதும் அலங்காரங்கள் இன்றைய உலகித்தின் நிதர்சனங்கள். பிள்ளைகள் பெற்றோருக்கும் அந்த சமூகத்திற்கும் பரக்கத்தானவர்கள். ஆனால் (அல்லாஹ் பரகத் செய்தவர்களைத் தவிர) அதிகமானவர்கள்; பெற்றோருக்கும் அந்த சமூகத்திற்கும் அதாபா (தண்டனையா)னவர்கள்.

Read More »

மார்க்கத்தில் உறுதியாக இருந்து கொள்வோம்! அதற்கான வழிகளை அறிந்து அமுல்படுத்துவோம்! – 2

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். (ஸூரத்து முஹம்மது: 07)

Read More »

Explanation of Hadith-சிரமங்களால் சொர்க்கமும் மன இச்சைகளால் நரகமும் சூழப்பெற்றுள்ளது.

அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.‎ அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது. (புகாரி, முஸ்லிம்)

Read More »

மனிதகுலத்தை தவறாக வழிநடத்த ஷைத்தான் எடுக்கும் ஏழு வழி முறைகள்

மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம். (ஸூரத்து ஃபாத்திர்: 5)

Read More »

கொரோனா மற்றும் ஏனைய நோய்கள் மூலம் நேசத்திற்குரியவர்களை இழந்தவர்களுக்கு; ஒரு நினைவூட்டலும் அழகிய ஆறுதல் வார்த்தைகளும்.

நான் நேசிக்கக்கூடிய என்னுடைய தாய் தகப்பன்; என்னுடைய கணவன், மனைவி, பிள்ளைகள்; என்னுடைய சகோதர சகோதரிகள்; என்னுடைய நண்பர்கள்; எங்களுடய உலமாக்கள்; இவர்களில் யாராவது மரணித்தால் அது அல்லாஹ் நியமித்த விதிக்கு இணங்க வந்தடைந்து விட்டது. அதனை யாராலும் தாண்டி விட முடியாது. எனவே இந்த முஸீபத் – துன்பம் என்பது அல்லாஹ்வின் விதிக்கிணங்க அவன் லவ்ஹுல் மஹ்பூழில் எழுதி வைத்தவைகள் எங்களை வந்தடைந்ததாகும்.

Read More »

Explanation of Hadith-அல்லாஹ் நளினமானவன் அவன் எல்லாக் காரியங்களிலும் நளினத்தையே விரும்புகின்றான்.

“எந்த வீட்டிற்கு அல்லாஹ் நலவை நுழைவிக்க நாடுகிறானோ அந்த வீட்டில் நளினத்தை நுழைவிக்கிறான்.” ஒரு கனவன் தன்னுடைய வீட்டில் நளினத்துடன் நடந்து கொண்டால்; அந்த வீட்டில் நேசமும் பாசமும் ஏற்படும். நளினம் என்ற பண்பு இல்லாமல் அவன் தன் மனைவி மக்களுடன் கடினத்தன்மையுடன் நடந்து கொண்டால்; அந்த வீட்டில் நலவு இல்லாமல் போய்விடும்.

Read More »

Naseeha – உலமாக்களின் பால் திரும்புவோம்

அமைதியோ, அல்லது பீதியோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு வந்துவிட்டால் (உடனே, அதனை (வெளியில் மக்களிடையே) பரப்பி விடுகின்றனர், (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களில் (மார்க்க ஞானமுள்ள) அதிகாரமுடையவர்களிடமும் தெரிவித்திருந்தால், அவர்களிலிருந்து அதனை ஆய்ந்து எடுப்பவர்கள் அதனை (நன்கு) அறிந்து கொள்வார்கள்..

Read More »

பள்ளிவாசல்களை கட்டி உயர்த்துவதும், அதனை நிர்வகிக்க தகுதி வாய்ந்தவர்களும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களது பள்ளிவாசலை கட்டும் போது; அதற்காக யாரிடமும் வசூல் செய்துகொண்டிருக்கவில்லை. அதேபோன்று ஸலபுஸ்ஸாலிஹீன்களிடத்திலும் இவ்வாறு வசூல் செய்யும் வழிமுறை காணப்படவில்லை.

Read More »

Explanation of Hadith of Fitan – குழப்பங்கள் நிறைந்த காலமும் இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காக விற்கப்படும் மார்க்கமும்.

ஒரு முஃமின் ஒருபோதும் தன்னுடைய மார்க்கத்தை காபிர்களுக்கு விற்று விட மாட்டான். ஆனால் காபிர்களோ ஒவ்வொரு முஸ்லிமும் பித்னாக்களிலும் குப்ரிலும் விழுவதையே எதிர்பார்க்கின்றார்கள்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)