Quran

அருள் நிறைந்த ரமலான் மாதம் வந்துவிட்டது என்ற இனிய நற்செய்தியைப் பகிர்ந்து கொள்கிறோம்.

ஒரு வானவர் இவ்வாறு அழைக்கிறார்: ‘நன்மையை நாடுவோரே! முன்வாருங்கள்!’, ‘தீமையை நாடுவோரே! நிறுத்துங்கள்!’. அல்லாஹ்வினால் நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்கள் பலர் உள்ளனர். இது (ரமழானின்) ஒவ்வொரு இரவிலும் நடப்பதாகும்.”

Read More »

பேரழிவுகளும் கடுமையான துன்பங்களும் கற்பிக்கும் பாடம்

பூமி அதிர்ச்சி, பூகம்பம், சூராவளி, மழைவெள்ளம், பேரழிவுகள், சுனாமி போன்றவைகள் ஏன் ஏற்படுகின்றன? அதற்கான காரணம் என்ன?

Read More »

குழந்தைகளின் பொக்கிஷம் முன்னுரை – 03 – கன்ஸ்-உல்-அத்பால்

அல்லாஹ்வுடைய புகழைக் கொண்டு கன்ஸுல் அத்பால் என்ற நூல் பல மர்கிசுகளிலும் மேலும் பள்ளிவாசல்களிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் முஸ்லிம்களுடைய பிள்ளைகளும் அவர்களில் பெரியவர்கள் கூட அதில் இருந்து பயன்பெற்று வருகிறார்கள்.

Read More »

ரமலான் மாதத்தில் மிகவும் உறுதிப்படுத்தப்பட்ட நற்செயல்கள்

அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் ரமலான் மாதத்தில் உறுதிப்படுத்திய நற்செயல்களை ஆதாரங்களுடன் அறிந்து கொள்வோம்! ! மீதமுள்ள ஒவ்வொரு நாட்களையும் நற்செயல்கள் மூலம் நாமும் உறுதிப்படுத்தி உயிர்ப்பிப்போம்!

Read More »

Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும் – 01

நன்மைகளை பல மடங்காக்கித் தரும், ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதம் எம்மை நோக்கி வருகிறது. எனவே ராமலானின் சட்ட திட்டங்கள் பற்றி இன்-ஷா அல்லஹ்! அறிந்து கொள்வோம்!

Read More »

சூரா அல் இஃக்லாஸ் விளக்கம் – 01

﷽ சூரதுல் இஃக்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ். அபூசயீத் அல்குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது)

Read More »

குர்ஆனை மனனம் செய்வதற்கும், மீட்டுவதற்கும் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்குமான வழிமுறை

நான் அல்-குர்ஆனை மனனம் செய்வதில் பல குறைபாடுகளைக் காண்கிறேன். மேலும் ஏனைய பாடங்களைக் கற்றுக் கொண்டு அல்-குர்ஆனை மனனமிடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே இவைகளை நல்ல முறையில் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் என்ன?

Read More »

அல்லாஹ்வின் புத்தகமான அல்-குர்ஆனில் சபிக்கப்பட்டவர்கள்

அல்லாஹ்வுடைய மேலான பேச்சான அல்-குர்ஆனில், அல்லாஹ் யாரை சபித்துள்ளான் என்பதை கூறிக் காட்டுகிறான். எனவே அல்லாஹ்வின் சாபத்திலிருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள; அந்த சபிக்கபட்டவர்களைப் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் அறிந்துகொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)