Quran

ரமழானின் இறுதிப் பத்து நாட்களும் லைலத்துல் கத்ர் இரவின் மகத்துவங்களும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ரமலானின் இறுதிப் பத்து நாட்களில் காட்டிய ஆர்வம் ஈடுஇணையற்றது. அவர்கள் மற்ற நாட்களில் செய்யாத அளவு முயற்சிகளையும் ஈடுபாட்டையும் இந்த இறுதிப் பத்து நாட்களில் இபாதத்துகளுக்காகச் செய்வார்கள்”.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 09 – ஸூரா அபஸ – வசனங்கள் 17 – 32

இதில் மனிதனின் நன்றிகெட்டத்தனம், அல்லாஹ்வின் பேராற்றல், மனிதனின் பிறப்பு, வாழ்வு, மரணம் மற்றும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுதல் போன்ற மிக முக்கியமான உண்மைகள் ஆதாரங்களுடன் விளக்கப்படுகின்றன
.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 08 – ஸூரா அபஸ – வசனங்கள் 01 – 16

இமாம் அஸ்-ஸிஃதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தப்சீர் வகுப்பை ஆரம்பித்தபோது பலர் இருந்தனர். இறுதியில் இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் மட்டுமே எஞ்சியிருந்தார். ஆனாலும் இமாம் சளைக்காமல் ஒருவருக்காகவே வகுப்பை நடத்தி முடித்தார். அந்த ஒரே ஒரு மாணவர் பிற்காலத்தில் உலகமே போற்றும் அறிஞரானார்.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 07 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 34 – 46

மறுமை நாளில் நரகம் மக்கள் முன்னிலையில் கொண்டு வரப்படும். ரசூலுல்லாஹி ﷺ அவர்கள் கூறியதன்படி, நரகத்திற்கு 70,000 கடிவாளங்கள் இருக்கும்; ஒவ்வொரு கடிவாளத்தையும் 70,000 மலக்குமார்கள் பிடித்து இழுத்து வருவார்கள்.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 06 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 27 – 33

சூரத்துந் நாஸியாத்தின் மூன்றாவது பகுதி (வசனங்கள் 27-33), மனித சிந்தனையைத் தூண்டி, மறுமை வாழ்வின் எதார்த்தத்தை அறிவுப்பூர்வமாக நிறுவுகிறது.

Read More »

ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர்.. 04 – ஸூரா அந்-நாஸிஆத் – வசனங்கள் 1-14

உமைய்யா இப்னு கலஃப், மக்கிப்போன ஒரு மனித எலும்பை ரசூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் கொண்டு வந்து, அதைத் தூளாக்கி ஊதிவிட்டு, “மண்ணாகிப் போன இந்த எலும்புக்கு மீண்டும் உயிர் கிடைக்கும் என்று நீர் கருதுகிறீரா?” என்று தர்க்கம் செய்தான்.

Read More »

ரமழான் சிறப்பு அல்-குர்ஆன் தப்ஸீர் தொடர்: சூரத்துன் நபஃ இறுதிப் பகுதி விளக்கவுரை பாடம் – 03 வசனங்கள் 31-40

சொர்க்கத்தில் வீணான பேச்சுக்களோ, பொய்யோ இருக்காது. அங்கு ‘ஸலாம்’ (சாந்தி) எனும் சத்தத்தையே அவர்கள் செவியுறுவார்கள் (சூரா அல்-வாகியா 25, 26). இவையனைத்தும் அவர்கள் செய்த நன்மைகளுக்கு அல்லாஹ் வழங்கும் கணக்கான நற்கூலியாகும்.

Read More »

ரமழான் சிறப்பு அல்-குர்ஆன் தப்ஸீர் தொடர்: ஸூரத்துந் நபஃ (பாடம் – 02) – வசனங்கள் 17-30

மனிதர்களின் செயல்கள் மற்றும் வார்த்தைகள் எதையும் அல்லாஹ் விட்டுவிடுவதில்லை. அவை நான்கு வழிகளில் பதிவு செய்யப்படுகின்றன:

Read More »

ரமழான் சிறப்பு அல்-குர்ஆன் தப்ஸீர் தொடர்: ஸூரத்துந் நபஃ (பாடம் – 01) – வசனங்கள் 1-16

இந்த 16 வசனங்களின் மூலம் அல்லாஹ் தனது வல்லமையை (குத்ரத்) நிரூபிக்கிறான். பூமியை விரிப்பாகவும், மலைகளை முளைகளாகவும் ஆக்கி, வானத்தையும் கோள்களையும் சீராக நிர்வகிக்கும் அந்த ஏக இறைவனால், மரணித்த மனிதர்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப முடியும் என்பது திண்ணம்.

Read More »

அருள் நிறைந்த ரமலான் மாதம் வந்துவிட்டது என்ற இனிய நற்செய்தியைப் பகிர்ந்து கொள்கிறோம்.

ஒரு வானவர் இவ்வாறு அழைக்கிறார்: ‘நன்மையை நாடுவோரே! முன்வாருங்கள்!’, ‘தீமையை நாடுவோரே! நிறுத்துங்கள்!’. அல்லாஹ்வினால் நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்கள் பலர் உள்ளனர். இது (ரமழானின்) ஒவ்வொரு இரவிலும் நடப்பதாகும்.”

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)