
அல்-குர்ஆனை பகுதிகளாக பிரித்து ஓதுவதில் ஸலஃபுகளின் வழிகாட்டுதல்கள்.
மக்கள் மத்தியிலிருந்து அல்லாஹ்வைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அவர்கள்தான்..

மக்கள் மத்தியிலிருந்து அல்லாஹ்வைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அவர்கள்தான்..

ஸூரா அல்-இஃக்லாஸை நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்கள் எந்த இடங்களில் எல்லாம் ஓதினார்கள்.

சூரா அல் இஃக்லாஸ் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டும், மேலும் அவனை நோவினை செய்யும் கூட்டங்களுக்கு எதிரான மறுப்பு ஆகும்.

நான் அல்-குர்ஆனை மனனம் செய்வதில் பல குறைபாடுகளைக் காண்கிறேன். மேலும் ஏனைய பாடங்களைக் கற்றுக் கொண்டு அல்-குர்ஆனை மனனமிடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே இவைகளை நல்ல முறையில் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் என்ன?

ஒரு முஃமின் சபிப்பவனாக இருக்கமாட்டான். இன்றைய உலகில் ஸஹாபாக்களை, முஃமின்களை அதிகமாக சாபமிடுபவர்கள் மேலும் சபிக்கும் பண்பைக் கொண்டவர்கள் ஈரன் மற்றும் ஷீஆ, ராபிழாக்கள்.

நலவு செய்யக்கூடியவர்கள்; அது முஃமீனீன்களாக அல்லது பாவத்தாளிகளாகவும் இருக்கலாம். ஆனால் பாவங்களில் இருந்து ஒதுங்கி அல்லாஹ்வுக்கு பயந்து பொறுமை சாலிகளாக இருப்பவர்கள் குறைந்த தொகையினரே!

அல்லாஹ் பொருந்திக் கொண்ட முறையில்; ஷரீஅத்தின்-இந்த மார்க்கத்தின் வழிமுறையில் எவ்வாறு எங்களுடைய ரிஸ்க்கில் அபிவிருத்தியை பெற்றுக்கொள்ளலாம்? மேலும் எங்களுடைய ரிஸ்க் பாதுகாப்புப் பெறுவதற்கான காரணிகள் என்ன?

தொழுகையை விட்டு விட்டு; தொழில்துறைகளில் ஈடுபட்டு கொண்டிப்பவர்களே! அல்லாஹ்வே ரிஸ்க் அளிப்பவன்! அவனே விலை நிர்ணயம் செய்கிறவன்! அவனே ரிஸ்கை அதிகரிக்கிறான்! அவனே அதை குறைக்கிறான்!

எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக (குர் ஆனாகிய) இது இருக்கிறது

தவ்ஹீதின் மூன்று வகைகளையும் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்தான் ஆரம்பமாக கூறினார்கள். இது ஒரு பித்ஆவான செயல் என்று சிலர் கூறுகிறார்கள். இவர்களது இக்கூற்று சரியான கூற்றுதானா?