• Home
  • சொற்பொழிவுகள்

சொற்பொழிவுகள்

Naseeha-நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்

நிச்சயமாக செல்வங்களை விரும்புவதும், பிள்ளைகளை விரும்புவதும் ஒவ்வொரு ஆத்மாவினதும் இயற்கையாகும். என்றாலும் இவைகள் அல்லாஹ்வின் முஹப்பத்தைவிட்டும் எங்களை திசை திருப்பிவிட வேண்டாம்.

Read More »

மஹ்ரம் என்றால் என்ன? அவர்கள் யார்?

மஹ்ரமின் முக்கியத்துவம் என்ன? என்பதை அறியாதவர்களாக எமது முஸ்லிம் சமூகம் இருக்கிறது. முஸ்லிம் சமூகம் 1400 வருடங்களாக இந்த குர்ஆனை ஓதி வருகிறது. அவன் எப்படி மஹ்ரம் எனும் பாதுகாப்பு அரணை தெரியாமல் இருக்கமுடியும்… மஹ்ரம் என்றால் யார்? மஹ்ரமின் வரைவிலக்கணம் என்ன? இரத்த உறவு (வம்சாவளி) மூலம், பால்குடி உறவு மூலம், திருமண உறவின் மூலம் ஏற்படும் மஹ்ரம்கள் யார்?

Read More »

Jumu’ah-ஸலபி அகீதாவின் சிறப்பும் அதன் அடிப்படைகளும்

நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக வீண் பிடிவாதத்தில்தான் அவர்கள் இருக்கின்றனர்.

Read More »

Jumu’ah-ஷெய்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுங்கள்

ஷெய்தான் ஒரு மனிதனை ஷிர்க்குள் அக்பர்-பெரிய ஷிர்கில் நுழைவிக்க முயற்சிப்பான்; அது அவனால் முடியாமல் போக, ஷிர்க்குள் அஸ்கர்-சிறிய ஷிர்க்கில் நுழைவிக்க முயற்சிப்பான்; அதுவும் முடியவில்லையாயின் பித்அ-நூதனமான விடயங்களில் விழவைக்க முயற்சிப்பான்; அதுவும் முடியவில்லையாயின் பெரிய பாவங்கள், சிறிய பாவங்கள் என்று தொடர்வான்..

Read More »

ஆண் பெண் கலப்பும் அதனால் தோன்றும் விபரீதங்களும்

கண்களின் விபச்சாரம் (தவறான) பார்வையாகும்; நாவின் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும்; காதுகளின் விபச்சாரம் செவிமடுப்பதாகும்; கைகளின் விபச்சாரம் தொட்டுப் பேசுவதாகும்; கால்களின் விபச்சாரம் அவ்வாறான இடங்களுக்குச் செல்வதாகும். உள்ளம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

Read More »

ஆண்கள் மற்றும் பெண்கள் கலப்பதற்கான தடையும் அதற்கான ஆதாரங்களும்.

அறியாமைக் காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?

Read More »

மார்க்க அறிவை கற்றுக் கொள்வதில் பேணப்பட வேண்டிய ஒழுங்கு முறைகள்

உண்மயான ஆண்மக்களாக, அல்லாஹ்வின் இல்லங்களுக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுகையை நிலை நாட்டி; பின்னர் மஸ்ஜிதில் அமர்ந்து அல்-குர்ஆனையும் ஸுன்னாவையும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழியில் கற்றுக் கொள்பவர்களுக்கு அல்லாஹுத்தஆலா பின்வரும் நான்கு சிறப்புக்களை கொடுக்கின்றான்.

Read More »

Jumu’ah-மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தார்களில் மிக்க மேன்மையான சமுதாயம்.

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில் நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும், நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள்.

Read More »

Naseeha-அல்-குர்ஆனின் உரிமைகளைப் பேணுவோம்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم وَاِذَا قُرِئَ الْقُرْاٰنُ فَاسْتَمِعُوْا لَهٗ وَاَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏ (மனிதர்களே!) குர் ஆன் ஓதப்பட்டால் அதனை நீங்கள் செவிதாழ்த்திக் கேளுங்கள், வாய் பொத்தியும் இருங்கள், (அதனால்) நீங்கள்

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)